ರಾಜರನ್ನು ಸೇರಿ ನಡೆದುಕೊಳ್ಳುವ ರೀತಿ

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.   (௬௱௯௰௧ - 691)
 

ವಿಚಿತ್ರವಾಗಿ ವರ್ತಿಸುವ ರಾಜರನ್ನು ಸೇರಿ ಬಾಳುವ ಮಂತ್ರಿಗಳು, (ಚಳಿಯಲ್ಲಿ) ಬೆಂಕಿ ಕಾಯಿಸುವವರಂತೆ, ಹೆಚ್ಚು ನಿಕಟವಾಗಿರದೆಯೂ, ಹೆಚ್ಚು ದೂರವಾಗಿರದೆಯೂ ಇರಬೇಕು. (೬೯೧)

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும்.   (௬௱௯௰௨ - 692)
 

ಅರಸರನ್ನು ಕೂಡಿಬಾಳುವವರು ಅರಸರು ಬಯಸಿದ ವಸ್ತುಗಳನ್ನು ತಾವು ಬಯಸದಿದ್ದಲ್ಲಿ, ಅರಸರಿಂದಲೇ ನೆಲೆಯಾದ ಐಶ್ವರ್ಯವನ್ನು ಪಡೆದು ಬಾಳುತ್ತಾರೆ. (೬೯೨)

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.   (௬௱௯௰௩ - 693)
 

(ಅರಸನನ್ನು ಸೇರಿ ಬಾಳುವವರು) ತಮ್ಮನ್ನು ಕಾದುಕೊಳ್ಳಬೇಕಾದರೆ, ತೀವ್ರವಾದ ತಪ್ಪುಗಳು ಸಂಭವಿಸದಂತೆ ಎಚ್ಚರಿಕೆಯಿಂದಿರಬೇಕು. ಒಮ್ಮೆ (ಅರಸನ) ಸಂಶಯಕ್ಕೆ ಈಡಾದರೆ, ಅದನ್ನು ತಿಳಿಯಾಗುವಂತೆ ಬಗೆಹರಿಸುವುದು ಯಾರಿಗೂ ಸಾಧ್ಯ. (೬೯೩)

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.   (௬௱௯௰௪ - 694)
 

ಬಲಶಾಲಿಗಳಾದ ಅರಸರ ಸಮ್ಮುಖದಲ್ಲಿ, ಬೇರೊಬ್ಬರೊಂದಿಗೆ ಕಿವಿಯಲ್ಲಿ ಪಿಸುಗುಟ್ಟುವುದಾಗಲೀ, ನಗೆಯಾಡುವುದಾಗಲೀ ಮಾಡದಂತೆ ನಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೬೯೪)

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.   (௬௱௯௰௫ - 695)
 

ಅರಸರು, ರಹಸ್ಯವಾಗಿ ಮಾತನಾಡುವಾಗ ಮಂತ್ರಿಗಳುಯಾವ ವಿಷಯವನ್ನಾಗಲೀ, ಕದ್ದು ಕೇಳದೆ, ಪ್ರಶ್ನೆಗಳ ಮಳೆಸುರಿಸದೆ, ಆ ವಿಷಯವನ್ನು ಅವರೇ ಪ್ರಕಟವಾಗಿ ಹೇಳುವಾಗ ಕೇಳಿ ತಿಳಿದುಕೊಳ್ಳುವುದೇ ಧರ್ಮ. (೬೯೫)

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல்.   (௬௱௯௰௬ - 696)
 

ಅರಸರ ಸಂಜ್ಞೆಯನ್ನು ಅರಿತು, ತಕ್ಕ ಕಾಲವನ್ನು ಎದುರುನೋಡಿ, ಅಹಿತವಾಗದಂತೆ, ಅಪೇಕ್ಷೆಪಡುವ ಸಂಗತಿಗಳನ್ನು (ಅವರಿಗೆ) ಇಷ್ಟವಾಗುವಂತೆ ಹೇಳಬೇಕು. (೬೯೬)

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.   (௬௱௯௰௭ - 697)
 

ಅರಸರು ಇಷ್ಟಪದುವಂಥ ಸಂಗತಿಗಳನ್ನು (ಮಾತ್ರ) ಹೇಳಿ, ಅನುಪಯುಕ್ತ ವಿಷಯಗಳನ್ನು ಅವರೇ ಕೇಳಿದರೂ ಯಾವಾಗಲೇ ಆಗಲಿ, ಹೇಳದಿರಬೇಕು. (೬೯೭)

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.   (௬௱௯௰௮ - 698)
 

ಅರಸನು 'ನನಗಿಂತ ಕಿರಿಯನು, ಹತ್ತಿರದ ಸಂಬಂಧಿ' ಎಂದು ಅವನನ್ನು ಕೀಳು ಮಾಡದೆ, ಅರಸನ ಸ್ಥಾನಕ್ಕೆ ಮನ್ನಣೆಯಿತ್ತು ನೆಲೆಯಾದ ವಿವೇಚನೆಯಿಂದ ನಡೆದುಕೊಳ್ಳಬೇಕು. (೬೯೮)

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்.   (௬௱௯௰௯ - 699)
 

ದೃಢವಾದ ಮನಸ್ಸುಳ್ಳವರು, ತಾವು ಅರಸರಿಗೆ ಬೇಕಾದವರೆಂದು ನೆನೆದು ಅವರಿಗೆ ಇಷ್ಟವಾಗದಂಥ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡುವುದಿಲ್ಲ. (೬೯೯)

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.   (௭௱ - 700)
 

ನಾವು ಅರಸರಿಗೆ ತುಂಬ ಸಲಿಗೆಯುಳ್ಳವರೆಂದು ಭಾವಿಸಿ, ಪ್ರಯೋಜನವಿಲ್ಲದ ಕೆಲಸಗಳನ್ನು ಮಾಡಿದರೆ, ಅಂಥ ಸಲಿಗೆ ಕೇಡನ್ನು ತರುತ್ತದೆ. (೭೦೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: ஆதி
கண்ணிகள்:
மன்னர் தம்மைச் சேர்ந்தொழுகும் சேவை - இது
மாநில அமைச்சருக்குத் தேவை - சொல்லின்
அன்னவர் குறிப்பறிந்தே ஆகும் காலமும் தெரிந்தே
ஆற்றும் வினை போற்றும்

மன்னவர் விழைப விழையாமை - பாரில்
மன்னிய ஆக்கம் தரும் மேன்மை - மேலும்
தன்னினம் இளையர் முறை என்னினும் இகழ்ந்திடாமல்
தலைமை ஏத்தும் நிலைமை

ஒட்டுக் கேட்பதாலே வரும் தீது - மனம்
விட்டுச் சொன்னால் கேட்கலாம் அப்போது - தம்மை
ஒப்புக் கொள்ளப் பட்டாலுமே எப்பொழுதும் மாறில்லாத
உண்மை மனத் திண்மை

ஆன்ற பெரியோரகத்து வாசம் - பெற்றே
அரியவை போற்றின் மிகும் நேசம்
சேர்ந்த நகையும் செவிச் சொல்லுமே அவித்தொழுகத்
தேறும் நலம் கோரும்

அகலாமல் அணுகாமல் இருந்தே - மிக்க
ஆவலுடன் தீக்காய்வார் போல் அமைந்தே - என்றும்
இகல் வேந்தர்ச் சேர்ந்தொழுகப் புகலும் நடைபழக
ஏற்கும் குறள் நோக்கும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22