ನೆರವಿಗೆ ಬಾರದ ಸಿರಿ

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்   (௲௧ - 1001)
 

ಒಬ್ಬನು ಮನೆತುಂಬ ಹೇರಳವಾದ ಸಿರಿಯನ್ನು ಸಂಗ್ರಹಿಸಿಟ್ಟು ಅದನ್ನು ಅನುಭವಿಸದೆ ಹೋದಲ್ಲಿ, ಬದುಕ್ಕಿದ್ದೂ ಸತ್ತಹಾಗೆ; ಆ ಸಿರಿಯಿಂದ ಯಾವ ಉಪಯೋಗವೂ ಇಲ್ಲವಾಗುವುದು. (೧೦೦೧)

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு.   (௲௨ - 1002)
 

ಸಿರಿಯಿಂದಲೇ ಎಲ್ಲ (ಸುಖ ಸಾಧನಗಳು) ಉಂಟಾಗುವುದೆಂದು ತಿಳಿದು ಪರರಿಗೆ ಕೂಡದಿರುವ ಕೈಪಣತನದ ಭ್ರಮೆಯಿಂದ ಕೀಳಾದ ಜನ್ಮ ಉಂಟಾಗುವುದು. (೧೦೦೨)

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை.   (௲௩ - 1003)
 

ಕೂಡಿಟ್ಟ ಸಿರಿಯನ್ನೇ ಬಯಸುತ್ತ (ಶಾಶ್ವತವಾದ) ಕೀರ್ತಿಯನ್ನು ಕಡೆಗಣಿಸುವ ಜನರ ಬಾಳು, ಭೂಮಿಗೆ ಭಾರವಾಗುರುವುದು. (೧೦೦೩)

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன்.   (௲௪ - 1004)
 

ಪರೋಪಕಾರ ಗುಣದಿಂದ ಒಬ್ಬರ ಪ್ರೀತಿಗೂ ಪಾತ್ರನಾಗದವನು, ತಾನು ಸತ್ತಮೇಲೆ ತನ್ನ ಬಳಿ ಯಾವುದು ಸ್ಥಿರವಾಗಿ ಉಳಿಯುವುದೆಂದು ಭಾವಿಸುತ್ತಾನೆ? (೧೦೦೪)

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல்.   (௲௫ - 1005)
 

ಪರರಿಗೆ ಕೊಡುವ ಉದಾರ ಬುದ್ಧಿಯಾಗಲೀ, ತಾನು ಅನುಭವಿಸಿ ಸುಖಪಡುವ ಧಾರಾಳ ಬುದ್ಧಿಯಾಗಲೀ ಇಲ್ಲದವರಿಗೆ ಮೇಲೆ ಮೇಲೆ ಹೇರಿಸಿಟ್ಟ ಹಣ ಕೋಟಿಗಟ್ಟಲೆ ಬಂದೂದಗಿದರೂ ಅದರಿಂದ ಪ್ರಯೋಜನವಿಲ್ಲ. (೧೦೦೫)

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான்.   (௲௬ - 1006)
 

ತಾನು ಅನುಭವಿಸದೆ, ತಕ್ಕವರಿಗೆ ಕೊಟ್ಟು ನೆರವಾಗುವ ಸ್ವಭಾವವೂ ಇಲ್ಲದೆ ಬಾಳುವವನು, ತನ್ನಲಿರುವ ಹೇರಳವಾದ ಹಣಕ್ಕೆ ತಾನೇ ಕುತ್ತಾಗಿ ಪರಿಣಮಿಸುವನು. (೧೦೦೬)

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று.   (௲௭ - 1007)
 

ಕೈಲಾಗದ ಬಡ ಜನರಿಗೆ ಸಹಾಯ ಮಾಡದವನ ಸಿರಿಯು, ಅತಿ ಸುಂದರಿಯಾದ ಒಬ್ಬ ಹೆಣ್ಣು (ಗಂಡನಿಲ್ಲದೆ) ಏಕಾಂಗಿಯಾಗಿ ಬಾಳಿ ಮುದುಕಿಯಾದಂತೆ. (೧೦೦೭)

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.   (௲௮ - 1008)
 

ಪರೋಪಕಾರ ಗುಣವಿಲ್ಲದೆ ಯಾರಿಗೂ ಬೇಡಾದವನ ಸಿರಿಯು ಊರಿನ ಮಧ್ಯದಲ್ಲಿ ವಿಷಪೂರಿತವಾದ ಇಟ್ಟಿಯ ಮರವು ಫಲ ಬಿಟ್ಟಂತೆ. (೧೦೦೮)

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.   (௲௯ - 1009)
 

ಪ್ರೀತಿ ಇಲ್ಲದೆ. ತನ್ನನ್ನು ಕಷ್ಟಕ್ಕೆ ಗುರಿಪಡಿಸಿಕೊಂಡು, ಧರ್ಮವನ್ನು ಲೆಕ್ಕಿಸದೆ, ಸೇರಿಸಿಟ್ಟ ಒಬ್ಬನ ಹೇರಳವಾದ ಸಿರಿಯನ್ನು (ಕೊನೆಯಲ್ಲಿ) ಪಡೆದು ಅನುಭವಿಸುವವರು ಬೇರೆಯವರೇ. (೧೦೦೯)

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.   (௲௰ - 1010)
 

ಕೀರ್ತಿಶಾಲಿಗಳಾದ ಸಿರಿವಂತರ ಅಲ್ಪ ಕಾಲದ ಬಡತನವು, ಲೋಕದನೆಲೆಗೆ ಕಾರಣವಾದ ಮೋಡಗಳು ಆಕಾಶದಲ್ಲಿ ಚೆದುರಿ ಬಡವಾದಂತೆ. (೧೦೧೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அட்டாணா  |  Tala: ஆதி
பல்லவி:
நன்றி யில்லாத செல்வம் நாய் பெற்ற தெங்கம் பழம்
நயன் காணுமோ ஒரு
பயன் காணுமோ அறிவீர்

அநுபல்லவி:
குன்றுபோல் செல்வப் பொருள் குவித்து வைத்திருந்தாலும்
கொண்டவர் நுகரா விடில்
கண்ட பயன் ஏது சொல்வீர்

சரணம்:
எச்சமென்றே தேனும் இருக்குமோ சொல்வதற்கு
ஈதல் இயல்பிலாதான் பெற்ற வாழ்வும் எதற்கு
நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம் பழுத்த தென்னும் துச்சமாக யாரும் எண்ணும்

வாட்டத்தைப் போக்காதவர் வறியோர் பசியாற்றாதவர்
வடிவழகின் குமரி மணமின்றி மூத்தாற் போலாம்
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப்பொறை என்றே குறளும் சொல்லும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22