ತೊರೆದವರ ಹಿರಿಮೆ

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.   (௨௰௧ - 21)
 

ಒಳ್ಳೆಯ ನಡತೆಯಲ್ಲಿ ನಡೆದುಕೊಂಡು, ಎಲ್ಲವನ್ನು ತೊರೆದು ಸನ್ಯಾಸಧರ್ಮದಲ್ಲಿ ಬಾಳಿದವರ ಹಿರಿಮೆಯನ್ನು ಮೇಲಾಗಿ ವರ್ಣಿಸಿ ಹೇಳುವುದು ಎಲ್ಲ ಶಾಸ್ತ್ರ ಗ್ರಂಥಗಳ ಗುರಿಯೂ ಆಗಿದೆ (೨೧)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   (௨௰௨ - 22)
 

ತೊರೆದವರ ಮಹಿಮೆಯನ್ನು ಅಳೆಯಲು ಹೋಗುವುದು, ಲೋಕದಲ್ಲಿ ಸತ್ತವರ ಸಂಖ್ಯಯನ್ನು ಎಣಿಸುವಂತೆ (೨೨)

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.   (௨௰௩ - 23)
 

ಎರಡು ಬಗೆಯನ್ನು (ಜನನ ಮತ್ತು ಮುಕ್ತಿ) ಅರಿತುಕೊಂಡು ಧರ್ಮಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಯುವರ ಹಿರಿಮೆಯು ಲೋಕವನ್ನು ಬೆಳಗುತ್ತದೆ. (೨೩)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.   (௨௰௪ - 24)
 

ದೃಢನಿಶ್ಚಯದಿಂದ ಐದಿಂದ್ರಿಯಗಳನ್ನು ಕಡಿವಾಣ ಹಾಕಿ ಕಾಪಾಡುವವನು, ವರನಿಧಿಯಾದ ಮೋಕ್ಷಕ್ಕ್ ಬೀಜದಂತೆ (೨೪)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.   (௨௰௫ - 25)
 

ಐದು ಇಂದ್ರಿಯಗಳನ್ನು ನಿಗ್ರಹಿಸಿದವನ ತಪೋಬಲಕ್ಕೆ ವಿಶಾಲವಾದ ಆಕಾಶದಲ್ಲಿ ನೆಲೆಸಿರುವ ದೇವತೆಗಳ ದೊರೆಯಾದ ಇಂದ್ರನೇ ಸಾಕ್ಷಿ. (೨೫)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.   (௨௰௬ - 26)
 

ಮಾಡಲು ಅಸಾಧ್ಯವೆನಿಸಿದುದನ್ನು ದೊಡ್ಡವರು ಮಾಡಿತೋರುತ್ತಾರೆ ; ಅಲ್ಪರಿಗೆ ಅದು ಅಸಾಧ್ಯ. (೨೬)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.   (௨௰௭ - 27)
 

ರೂಪ, ರಸ, ಸ್ಪರ್ಶ, ಶಬ್ದ, ಗಂಧಗಳೆಂಬ ಐದು ಇಂದ್ರಿಯಗಳ ಬಗೆಗಳನ್ನು ಬಲ್ಲವನ ಬಳಿಯಲ್ಲಿಯೇ ಲೋಕವೆಲ್ಲ ನೆಲಸಿರುತ್ತದೆ. (೨೭)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.   (௨௰௮ - 28)
 

ಅರ್ಥವತ್ತಾದ ಮಾತುಗಳನ್ನು ಆಡುವ ಜ್ಞಾನಿಗಳ ಹಿರಿಮೆಯನ್ನು ಈ ಲೋಕದಲ್ಲಿ ಅವರ ವೇದರೂಪದ ಬೋಧೆಯ ಮಾತುಗಳಲ್ಲೇ ಕಾಣಬಹುದು. (೨೮)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.   (௨௰௯ - 29)
 

ಗುಣವೆಂಬ ಶಿಖರವನ್ನೇರಿ ನಿಂತವರ ಕೋಪವು, ಕ್ಷಣಮಾತ್ರವಾದರೂ ತಾಳಿ ಕೊಳ್ಳಲು ಅಸಾಧ್ಯ. (೨೯)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.   (௩௰ - 30)
 

ಧರ್ಮ ಮಾರ್ಗದಲ್ಲಿ ನಡೆಯುವವರೇ ಅಂದಣರು (ಬ್ರಾಹ್ಮಣರು) ; ಏಕೆಂದರೆ ಅವರು ಮತ್ತೆಲ್ಲ ಪ್ರಾಣಿಗಳನ್ನು ನಿಜವಾದ ಕರುಣೆಯಿಂದ ಕಾಣಲು ಪ್ರತಿಜ್ಞೆ ಮಾಡುತ್ತಾರೆ. (೩೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பௌளி  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை
உலகமெல்லாம் மதிக்கும்
உண்மை அறிவுடைமை

அநுபல்லவி:
அழுக்கில்லாத மனத்தால்
அறிவெனும் அங்குசத்தால்
ஐம்பொறி யானைகளை
அடக்கிக் காக்கும் திறத்தால்

சரணம்:
புலன்களின் வகை யெல்லாம் அறிந்தவ ரிடமே
பூவுலகே பொருந்தி அடங்கி நின்றி டுமே
நலந்தரும் நிறைமொழி மாந்தர் தம் பெருமை
நிலம்பெறும் மறைமொழி காட்டிடும் இது மெய்
இருமை வகை தெரிந்தே ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுல கெனத் தேர்ந்தார்
அருமை திருக்குறள்போல் அனைத்துயிர் வாழ
அன்புப் பணிபுரிவார் அருள் நலம் சூழ




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22