ಮಕ್ಕಳನ್ನು ಪಡೆಯುವಿಕೆ

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.   (௬௰௧ - 61)
 

ಅರಿವನ್ನು ತಿಳಿದ ಮಕ್ಕಳನ್ನು ಪಡೆಯುವುದಕ್ಕಿಂತ ನಮಗೆ ಬೇರೆ ಭಾಗ್ಯವಿಲ್ಲ. (ಉಳಿದ ಭಾಗ್ಯಗಳನ್ನು ನಾವು ಲಕ್ಷಿಸುವುದಿಲ್ಲ) (೬೧)

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.   (௬௰௨ - 62)
 

ಅಪಕೀರ್ತಿ ಇಲ್ಲದ, ಗುಣಶಾಲಿಗಳಾದ ಮಕ್ಕಳನ್ನು ಪಡೆದರೆ, ಏಳು ಜನ್ಮಗಳಲ್ಲಿಯೂ ಕೇಡಿನಿಂದ ಉಂಟಾಗುವ ದುಃಖವು ನಮ್ಮ ಬಳಿ ಸಾರುವುದಿಲ್ಲ. (೬೨)

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.   (௬௰௩ - 63)
 

ತಮ್ಮ ಮಕ್ಕಳೇ ತಮ್ಮ ಸಂಪತ್ತು ಎಂದು (ಬಲ್ಲವರು) ಹೇಳುವರು; ಆ ಮಕ್ಕಳ ಸಂಪತ್ತೆಂದರೆ ಅವರವರ ಕರ್ಮಫಲಗಳು. (೬೩)

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.   (௬௰௪ - 64)
 

ಮಕ್ಕಳು ತಮ್ಮ ಕಿರುಕೈಗಳಿಂದ ಚೆಲ್ಲಾಡಿದ ಕೂಳು, ಹೆತ್ತವರಿಗೆ ಅಮೃತಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದ ಸವಿ ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. (೬೪)

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.   (௬௰௫ - 65)
 

ಮಕ್ಕಳ ಮೈಯನ್ನು ಸವರುವುದು ಒಡಲಿಗೆ ಹಿತ, ಆ ಮಕ್ಕಳ ತೊದಲು ನುಡಿ ಕೇಳುವುದು ಕಿವಿಗೆ ಹಿತ. (೬೫)

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.   (௬௰௬ - 66)
 

ತಮ್ಮ ಮಕ್ಕಳ ತೊದಲು ಮಾತನ್ನು ಕೇಳದವರು ಕೊಳಲು ಇನಿದು, ವೀಣೆ ಇನಿದು ಎಂದು ಹೇಳುತ್ತಾರೆ. (೬೬)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.   (௬௰௭ - 67)
 

ತಂದೆಯಾದವನು ತನ್ನ ಮಗನಿಗೆ ಮಾಡುವ ಉಪಕಾರವೆಂದರೆ ಬುದ್ದಿ ಜೀವಿಗಳ ಸಭೆಗಳಲ್ಲಿ ಎದೆಗೊಟ್ಟು ಮಾತನಾಡುವ ಹಾಗೆ ಅವನಿಗೆ ವಿದ್ಯೆ ನೀಡುವುದು. (೬೭)

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.   (௬௰௮ - 68)
 

ತಮ್ಮ ಮಕ್ಕಳ ಬೌದ್ದಿಕ ಜಾಣ್ಮೆ ತಮಗೆ ಮಾತ್ರವಲ್ಲದೆ, ಲೋಕದ ಜೀವಿಗಳಿಗೆಲ್ಲಾ ಮಿಗಿಲಾದ ಆನಂದವನ್ನು ಉಂಟುಮಾಡುತ್ತದೆ. (೬೮)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.   (௬௰௯ - 69)
 

ತನ್ನ ಮಗ ಕೀರ್ತಿಶಾಲಿ ಎಂದು ಹೆರರಿಂದ ಕೇಳಿದಾಗ ತಾಯಿಗೆ ಆಗುವ ಆನಂದ, ತಾನು (ಮಗನಿಗೆ) ಜನ್ಮವಿತ್ತಾಗ ಪಡೆದ ಆನಂದಕ್ಕಿಂತ ಮಿಗಿಲಾದುದು. (೬೯)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்   (௭௰ - 70)
 

ಮಗನು ತನ್ನ ತಂದೆಗೆ ಮಾದುವ ಉಪಕಾರವೆಂದರೆ, ತಂದೆ ಇವನನ್ನು ಪಡೆಯಲು ಎಷ್ಟು ತಪಸ್ಸು ಮಾಡಿದನೋ ಎಂಬ ಜನರ ಉದ್ಗಾರ. (೭೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாமா  |  Tala: ரூபகம்
பல்லவி:
மதலையின் மொழிக்கிணையாமோ
மங்கல மாட்சியிலே
நன் கலமாகப் பெறும்

அநுபல்லவி:
குதலை மொழியது குழலினும் இனியது
கொண்டிடும் மேன்மையைத்
தண்டமிழ்க் குறள் சொல்லும்

சரணம்:
இல்லற வாழ்க்கையின் இன்பக் கனியமுதம்
எவரும் மதிக்கவரும் ஈடில்லா மக்கட் செல்வம்
நல்லறம் கூறவும் நடைமுறை தேறவும்
நாட்டின் நலம் கருதி வீட்டினிலே தவழும்

ஈன்ற பொழுதைவிட இனிது மகிழ அன்னை
இவன் தந்தை என்னோற்றானோ என்று புகழத்தன்னை
ஆன்றோரை அணுகி அறிவதெல்லாம் அறிந்து
சான்றோன் இவன் எனத் தகுதிபெற வளரும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22