ದಡ್ಡತನ

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்.   (௮௱௩௰௧ - 831)
 

ತನಗೆ ಕೆಡುಕಾದುದನ್ನು ಕೈಗೊಂಡು ತನಗೆ ಪ್ರಯೋಜನ ತರುವುದನ್ನು ಕೈಬಿಡುವುದೇ ದಡ್ಡತನ ಎನಿಸಿಕೊಳ್ಳುವುದು. (೮೩೧)

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.   (௮௱௩௰௨ - 832)
 

ತನ್ನ ನಡತಗೆ ಒಗ್ಗದ ಕೆಲಸಗಳನ್ನು ಬಯಸಿ ಕೈಗೊಳ್ಳುವುದು ದಡ್ಡತನದ ಪರಮಾವಧಿಯೆನಿಸುವುದು. (೮೩೨)

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்.   (௮௱௩௰௩ - 833)
 

ಲಜ್ಜೆಗೇಡಿತನ, ಗೊತ್ತುಗುರಿ ಇಲ್ಲದಿರುವಿಕೆ, ಪ್ರೇಮಶೂನ್ಯತೆ, ಯಾವ ವಿಷಯದಲ್ಲೂ ಆಸಕ್ತಿ ಇಲ್ಲದಿರುವಿಕೆ- ಇವು ದಡ್ಡತನದ ಲಕ್ಷಣಗಳು. (೮೩೩)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.   (௮௱௩௰௪ - 834)
 

ಹಲವು ಗ್ರಂಥಗಳನ್ನು ಓದಿ, ಗ್ರಹಿಸಿ, ಇತರರಿಗೆ ಅದನ್ನು ಬೋಧಿಸಿಯೂ ತಾನು ಮಾತ್ರ ತ್ರಿಕರಣ ಶುದ್ಧಿಯಿಂದ ದಡ್ಡನಿಗಿಂತ ಮಿಗಿಲಾದ ದಡ್ಡ ಬೇರಿಲ್ಲ. (೮೩೪)

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு.   (௮௱௩௰௫ - 835)
 

ದಡ್ಡನಾದವನು ಏಳು ಜನ್ಮದಲ್ಲಿ ಉಂಟಾಗುವ ದುಃಖ, ನರಕ ಯಾತನೆಗಳನ್ನು ಒಂದೇ ಜನ್ಮದಲ್ಲಿ ತನಗುಂಟಾಗುವಂತೆ ಮಾಡಿಕೊಳ್ಳಬಲ್ಲನು. (೮೩೫)

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்.   (௮௱௩௰௬ - 836)
 

ಕೆಲಸದ ವಿಧಾನವನ್ನು ಅರಿಯದ ದಡ್ಡನು ಒಂದು ಕೆಲಸವನ್ನು ಕೈಗೊಂಡರೆ, ಆ ಕೆಲಸವು ನಿಷ್ಫಲವಾಗುವುದು ಮಾತ್ರವಲ್ಲ, ಆ ಕೆಲಸದಿಂದ ಅವನು 'ತಪ್ಪಿತಸ್ಥ' ನೆನಿಸಿ ಬೇಡಿ ತೊಡಿಸಿಕೊಳ್ಳುವನು. (೮೩೬)

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.   (௮௱௩௰௭ - 837)
 

ದಡ್ಡನಾದವನು ಹೇರಳವಾದ ಸಿರಿಯನ್ನು ಸಂಪಾದಿಸಿದಾಗ, ಅಪರಚಿತರು ಅದರ ಲಾಭ ಪಡೆದುಕೊಳ್ಳುವರು; ಹತ್ತಿರದ ಸಂಬಂಧಿಗಳು ಹಸಿವಿನಲ್ಲಿ ಬೀಳುವರು. (೮೩೭)

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.   (௮௱௩௰௮ - 838)
 

ದಡ್ಡನ ಕೈಯಲ್ಲಿರುವ ಒಡವೆಯೆಂಬುದು ಹುಚ್ಚನೊಬ್ಬನ ಕೈಯಲ್ಲಿ ಸಿಕ್ಕಿದ ಕಳ್ಳಿನಂತೆ. (೮೩೮)

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்.   (௮௱௩௰௯ - 839)
 

ದಡ್ಡರೊಂದಿಗೆ ಮಾಡುವ ಗೆಳೆತನವು ಅತಿ ಮಧುರವಾಗಿರುತ್ತದೆ; ಏಕೆಂದರೆ ಅಗಲಿಕೆಯ ಸಮಯದಲ್ಲಿ ಯಾವೊಂದು ದುಃಖವನ್ನು ಅದು ಉಂಟು ಮಾಡುವುದಿಲ್ಲ. (೮೩೯)

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.   (௮௱௪௰ - 840)
 

ಬಲ್ಲವರ ಸಭೆಯಲ್ಲಿ ದಡ್ಡನಾದವನು ಹೊಗುವುದು, ಅಶುದ್ಧವಾದ ಕಾಲನ್ನು ತೊಳೆಯದೆ (ಮಲಗಲು) ಹಾಸಿಗೆಯ ಕಾಲಿಟ್ಟಂತೆ. (೮೪೦)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பந்துவராளி  |  Tala: ஆதி
பல்லவி:
பிறப்பில் சிறப்பில்லாத பேதைமையே - உன்னைப்
பெற்றவர் பெற்றபயன் ஏதொன்றுமே இல்லையே

அநுபல்லவி:
வரப்பில் நடக்க மாட்டாய் வழியில் குழி வெட்டுவாய்
வாழ்க்கையில் ஊதியமே வாராமலே விடுத்தாய்

சரணம்:
பித்துப் பிடித்தாய் மேலும் களித்து நிலை குலைந்தாய்
பெரும் பழிக்கும் நாணாமல் பேய் போலவே அலைந்தாய்
சத்தான உண்மை அன்பும் தழுவாமலே கைவிட்டாய்
சான்றோர் அவையுள் புகும் தகுதியுமின்றிக் கெட்டாய்

"ஏதிலார் ஆரத்தமர் பசித்தே இருப்பார்
பேதை பெரும் செல்வம் உற்றக் கடை" யாகவே
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையில் பேதையாம் நின் பிரிவே பெரிதினிதாம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22