බහු ශ්‍රුත බව

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.   (௪௱௰௧ - 411)
 

සවනින් එන දැනුම - උසස් දනයක් සමවෙයි එය හැම දනයට ම - වඩා උත්තම දනය වේ මැයි (𑇤𑇳𑇪𑇡)

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.   (௪௱௰௨ - 412)
 

සවනට අහර ලෙස - කිසිවක් නොමැති මොහොතක සාගිනි නිවුම් වස් - කූසට සුළු ලෙස දිම සෑහෙයි (𑇤𑇳𑇪𑇢)

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து.   (௪௱௰௩ - 413)
 

සවනට අහර ලෙස - සවනින් සැනසූ ඇත්තෝ පොළෙවෙහි සිටි නමුත් - රස උරන අමරුනට සමවෙති (𑇤𑇳𑇪𑇣)

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (௪௱௰௪ - 414)
 

නූගතකූගෙන් වුව - අසා දැනගත යුතූ වෙයි එය යම් වෙලාවෙක - විපතකට පිහිටව සිටිනු ඇත (𑇤𑇳𑇪𑇤)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்.   (௪௱௰௫ - 415)
 

ගූණවතූනගෙ වචන - විපතෙදි පිහිට වන්නේ ලිස්සන වැටෙන තැන - පිහිටවන සැරයටිය විලසින් (𑇤𑇳𑇪𑇥)

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.   (௪௱௰௬ - 416)
 

හැකි සියලු අයුරින් - යහපත් මහඟූ අදහස් සවනට ගත යුතූය - එයින් එයි එතරම් උසස් බව (𑇤𑇳𑇪𑇦)

பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர்.   (௪௱௰௭ - 417)
 

විමසන ගූණය සහ - පිරිපුන් දැනුම් ඇති අය නො පැහැදිලි අදහස් - වුවද නැණවත් පරිදි තෙපලත් (𑇤𑇳𑇪𑇧)

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.   (௪௱௰௮ - 418)
 

ඇසුමෙන් පලනොගෙන- නෑසුන පරිදි සිටිනා දුහුනන් සතූ සවන් - ඇසෙන මුත් බිහිරිවුවා වැනි (𑇤𑇳𑇪𑇨)

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது.   (௪௱௰௯ - 419)
 

කමණීය පිවිතූරු - කන්කලු හිතැඟි තෙපලුම සියුම් දැනුමක් ඇති - අයට මිස අනිකකූට නොහැකිය (𑇤𑇳𑇪𑇩)

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்.   (௪௱௨௰ - 420)
 

දිවෙන් මිස සවනින් - රසයක් විඳ නො දත්තෝ තෙපලන බහ අනුව - මළත් ජීවත්වූවත් පල කිම ? (𑇤𑇳𑇫)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: ரவிசந்திரிகா  |  Tala: ஆதி
பல்லவி:
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமே
செல்வத்துள் ளெல்லாம் தலையாகுமே

அநுபல்லவி:
கல்வியின் பயனே கேள்வியாலன்றோ
கருதும் பொருள் காண வேறுண்டோ

சரணம்:
வழுக்கும் நிலத்தில் ஊன்றும் கோலைப் போல
வலிவாய் நடக்க உதவும் மென்மேலே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்லதாலே
உண்டாகும் திண்மை கொண்டாடும் உண்மை

புவியிலோர் விலங்கும் புசிக்கும் உணவு
போற்றும் கேள்விதான் மாந்தரின் உயர்வு
செவிக் குணவில்லாத போழ்தே சிறிது
வயிற்றுக்கும் ஈயும் குறளே இனிது




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22