යසස

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.   (௨௱௩௰௧ - 231)
 

දීමෙන් කිතූ කදඹ - වැඩේ සත්නට හැමවිට යසසින් දිවි ගෙවුම - නියම ජිවත්වීම නම් වෙයි (𑇢𑇳𑇬𑇡)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.   (௨௱௩௰௨ - 232)
 

දුගියනට දෙන දන්- නිසා ඇති වේ කිතූලිය දෙන්නන්ගේ යසස් - දනන් තූඩ තූඩෙහි පවතීවි (𑇢𑇳𑇬𑇢)

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.   (௨௱௩௰௩ - 233)
 

මහඟූ අති උත්තම - ඒ සා මහත් යසසම මිස නො වැනස තිබෙන- අනික් ගූණයක් ලෙව්හි වෙන නැත (𑇢𑇳𑇬𑇣)

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.   (௨௱௩௰௪ - 234)
 

මෙලොව දිගූ යසසක්- ඇතිව සිටියොත් කිසිවෙක් ඔහුට මිස දෙව් ලොව- නො සැලකේ දෙවිවරුන්හට වත් (𑇢𑇳𑇬𑇤)

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.   (௨௱௩௰௫ - 235)
 

දන් දීමෙන් දනය- අඩු වී එයින් මැරුණත් කිත් සිරුර නො ගනින්- නැණවතා හැර ලොවේ අනිකෙක් (𑇢𑇳𑇬𑇥)

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.   (௨௱௩௰௬ - 236)
 

උපදිනොත් උපදින් - යසසට ඉලක්කය වී එහෙමත් නො මැති නම්- නූපදීමත් වඩා යහපත් (𑇢𑇳𑇬𑇦)

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்   (௨௱௩௰௭ - 237)
 

යසසැතිව දිවි මග - නො ගෙවන දනෝ ලෙව්හි තමන් ගැන නො තැවී - නිගා කරනුන් තවනු කූමටද ? (𑇢𑇳𑇬𑇧)

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.   (௨௱௩௰௮ - 238)
 

ලෝ වැසි සැම දෙනට - කිතූකදඹක් නොලත් නම් එම නොලැබීමමත්- නිගාවක්යයි කියති සුදනෝ (𑇢𑇳𑇬𑇨)

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.   (௨௱௩௰௯ - 239)
 

යසසක් නොමැති වූ- සිරුරු ඉසුලු පොළවෙහි නින්දාවක් නොදෙන - සාරවත් පලදීම අඩුවේ (𑇢𑇳𑇬𑇩)

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.   (௨௱௪௰ - 240)
 

නිගාවක් නොමැතිව- සිටින්නෝ ජීවත් වෙති යසසක් නොමැත්තේ- මෙලොව වුව මළවුනට සමවෙති (𑇢𑇳𑇭)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: விஜயநாகரி  |  Tala: ஆதி
பல்லவி:
வாழ்க்கையிலே புகழ் சேர்க்கை இல்லாதவர்
வாழ்ந்தும் பயன் என்னடி பாங்கி

அநுபல்லவி:
ஏழ்கடல் வைப்பினும் இசைமணமே கமழ
ஈகையினால் உயர்ந்தே
வாகை புனைந்த நாட்டில்

சரணம்:
மாரிபோல் வழங்கிய பாரிகுமண வள்ளல்
வாழ்ந்த தமிழகத்தில் மதிக்கப் பிறந்திருந்தும்
ஓரிதமும் செய்யாதார் ஒருவர்க்கும் இட்டுண்ணாதார்
பாரிடத்தின் சுமையாய்ப் பயன்விளையா நிலமாய்

"ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியமே இல்லை உயிர்க்" கென்பதாகவே
ஓதும் திருக்குறள் அறம் புரிவோரே
ஓங்கும் புகழ் பெறுவார் தாங்கும் நல்வாழ்வுறுவார்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22