දරු සම්පත

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.   (௬௰௧ - 61)
 

ලබන දැ අතූරින්- යහපත් නැණැති දරුවන් ලබනට වඩා අන් - කවර සැපතක් ඇද්ද ? නො දනිමි (𑇯𑇡)

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.   (௬௰௨ - 62)
 

නිගාවන් නොමදෙන - ගූණවත් සුතන් ලදහොත් දුකෙක් නොම ළංවේ - ජන්ම සතකදී පවා ඔවුනට (𑇯𑇢)

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.   (௬௰௩ - 63)
 

දෙ ගූරුනට දන නම්- තම දරුවෝය සැම විට දරුවනට දන වේ - කිරියයෙන් එන සෑම දෙයමත් (𑇯𑇣)

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.   (௬௰௪ - 64)
 

තම දරුවන් අනා - මිරිකූණු සිඟිති අත්ලෙන් කෑම දෙගූරුන්හට - අමාවට වැඩි මිහිර ගෙන දේ (𑇯𑇤)

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.   (௬௰௫ - 65)
 

දරුවන් කය පහස - දෙගූරුන් කයට සැපයකි බොළඳ බස් සවනට- ඉතා මිහිරිය බණන කල්හි (𑇯𑇥)

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.   (௬௰௬ - 66)
 

නලා වීණා හඩ- ඉතා මිහිරි යි කියති තම දරුවන් බොළඳ- වදන් සවනට නො වැකි දෙගූරු (𑇯𑇦)

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.   (௬௰௭ - 67)
 

පිය තෙමේ පුතූනට - නො අඩුව දෙන දනය නම් වියතූන් සබා මැද- අති උසස් තැන හිමි කිරීමයි (𑇯𑇧)

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.   (௬௰௮ - 68)
 

දැනුම තේරුම ඇති - ගූණ නැණ සපිරි දරුවන් දෙගූරුන්ටත් වඩා - ලොවැසි සුදනන් සැමට සතූටකි (𑇯𑇨)

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.   (௬௰௯ - 69)
 

තම පුතූ උතූමෙකැයි- පළවන සමයෙ ලෙව්හි බිහිවුන දිනට වැඩි - සතූට සම්පත ලබයි දිනිතිය (𑇯𑇩)

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்   (௭௰ - 70)
 

මෙ පුතූගෙ පියතූමා- කවර දහමෙකැ නියැලී මොහු ලදුද ? කියැවුම - පුතා පිතූනට කරන සැලකූම (𑇰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாமா  |  Tala: ரூபகம்
பல்லவி:
மதலையின் மொழிக்கிணையாமோ
மங்கல மாட்சியிலே
நன் கலமாகப் பெறும்

அநுபல்லவி:
குதலை மொழியது குழலினும் இனியது
கொண்டிடும் மேன்மையைத்
தண்டமிழ்க் குறள் சொல்லும்

சரணம்:
இல்லற வாழ்க்கையின் இன்பக் கனியமுதம்
எவரும் மதிக்கவரும் ஈடில்லா மக்கட் செல்வம்
நல்லறம் கூறவும் நடைமுறை தேறவும்
நாட்டின் நலம் கருதி வீட்டினிலே தவழும்

ஈன்ற பொழுதைவிட இனிது மகிழ அன்னை
இவன் தந்தை என்னோற்றானோ என்று புகழத்தன்னை
ஆன்றோரை அணுகி அறிவதெல்லாம் அறிந்து
சான்றோன் இவன் எனத் தகுதிபெற வளரும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22