අභිරමණයෙහි ප්‍රීතීය

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.   (௲௱௧ - 1101)
 

රූ සඳ ගඳ ද රස - පහස යන පස් කම් රස වනිතාවන් වෙතය - පහම එක තැන වෙන කොතැන ඇත (𑇴𑇳𑇡)

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.   (௲௱௨ - 1102)
 

සුව ගෙන දෙන ඔසුව - රෝ දුක්වලට අනිකකි රූමතිගෙන් පැමිණි - ලෙඩට ඔසුවත් ඇයම වේ මැයි (𑇴𑇳𑇢)

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.   (௲௱௩ - 1103)
 

සිනිදු මුදු සියුමැලි - පෙම්වතිගෙ උර මැදුරෙහි නින්දට වැඩි සැප ද ? - කමල් නෙතැතිහු ලොවෙහි සැපයත් (𑇴𑇳𑇣)

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.   (௲௱௪ - 1104)
 

ළං වුව සිසිල් වන - දවන වෙන් වූ කෙණෙහි රූමතියට මෙ බඳු - ගිනි විසේසය කොයින් ලැබුණි ද ? (𑇴𑇳𑇤)

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.   (௲௱௫ - 1105)
 

කැමති විට පස්කම් - රස වින්දනය ගෙන දෙයි රමණය පිණිස මය - වැටුන කෙස් කළඹ ඇගෙ උරහිස (𑇴𑇳𑇥)

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.   (௲௱௬ - 1106)
 

ඔවුනොවුන් ගෑවෙන - සහවාසයක් පාසා ඇගෙ තරුණ උරතල - අමායෙන් සැදුනකැ යි හැඟුනා (𑇴𑇳𑇦)

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.   (௲௱௭ - 1107)
 

රූමතියත් සමග - රමණය කරන හැම විට තම ගෙයි සිට තමා - බෙදාගෙන කෑමක් සමානයි (𑇴𑇳𑇧)

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.   (௲௱௮ - 1108)
 

තෙරපෙන වෙලු කැවෙන - වාතයෙන් වෙන් නො කෙරෙන රමණය මිහිර දෙයි - දයාබර පෙම්වතුන් යුවලට (𑇴𑇳𑇨)

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.   (௲௱௯ - 1109)
 

නො කැමති බව වගේ - එය නැති කරන පිළිවෙත රමණයත් මේවා - කාමයෙන් ලත් යස ඉසුරු වෙයි (𑇴𑇳𑇩)

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.   (௲௱௰ - 1110)
 

දැන ගැනුම පාසා - නො දැනුම් දකින කාමය තරුණිය වෙත රඳයි - ඔවුනොවුන් එකතුවක් පාසා (𑇴𑇳𑇪)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: செஞ்சுருட்டி  |  Tala: மிஸ்ரசாப்பு
கண்ணிகள்:
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்டொடி கண்ணே உளதாம் உண்மையில் - காதல்
கொண்டவர் தாம் புணர்ச்சி மகிழ்தலும் பெண்மையில்

தொட்டபோதெல்லாம் துளிர்க்கும் பட்டுமேனிப் பாவையிவளின்
தோளிரண்டும் அமிழ்தினாலே இயன்றதோ - இந்த
நாளின் இன்பம் பருவமழையாய்ப் பொழிந்ததோ

நீங்கும் போது வெம்மை செய்யும் நெருங்கும்போது தண்மைபெய்யும்
நிலவு போன்றாள் நெருப்பை எங்ஙனம் பெற்றனள் - என்னை
விலகிடாது தன் நோய்க்கும் மருந்தாய் உற்றனள்

ஊடல் உணர்தல் புணர்தல் காதல் கூடியார்தாம் பெற்றபயனாய்
உள்ளம் விரும்பும் யாவும் இவளிடம் தோன்றுதே - ஒரு
கள்ளமும் இல்லாது பகுத்துண்ணல் போன்றதே

பூமருவும் வண்டு போலவும் மாமரத்தில் மயிலைப் போலவும்
காமவல்லியின் தோளில் துயின்றிடும் துயில்எனில் - அந்தத்
தாமரைக் கண்ணான் உலகும் இனிது கொல்

அறியும்தோறும் அறியும்தோறும் அறிந்திடாமையைக் காண்பதேபோல்
அரியநூற் பயனாகும் சேயிழை இன்பமே - வாழ்க்கை
புரியவே எனை வாழ்த்திடும் குறள் செல்வமே




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22