ක්‍රියාවෙහි ස්ථිර බව

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற.   (௬௱௬௰௧ - 661)
 

කිරියයෙහි තිර බව - සිතෙහි ඉස්තිර බවම ය අනිකූත් සැම බල - තිරව ඇති බල ලෙසට නොගැනේ (𑇦𑇳𑇯𑇡)

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்.   (௬௱௬௰௨ - 662)
 

එන දුක වැළකීම - සහ පසුව සිත නොසැලුම යන දෙකම මඟයැයි - කියත් විමැසිලි ඇසින් දක්නෝ (𑇦𑇳𑇯𑇢)

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும்.   (௬௱௬௰௩ - 663)
 

අවසන පෙනෙන ලෙස - කෙරුම ම වීර ගතියයි අතර මඟ නැවතූම - නිසා අපමණ විපත් ගෙන දෙයි (𑇦𑇳𑇯𑇣)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.   (௬௱௬௰௪ - 664)
 

මේ කිරිය මේ ලෙස - කරනු යි කීම පහසුයි එනමුත් කියන ලෙස - කෙරුම එතරම් පහසු නොම වේ (𑇦𑇳𑇯𑇤)

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும்.   (௬௱௬௰௫ - 665)
 

නිරිඳුගේ අදහස් - ඉටුවන්නට සලස්වන ඇමතියන් තිර ගති - අගය කරතී ලොව සියල්ලෝ (𑇦𑇳𑇯𑇥)

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.   (௬௱௬௰௬ - 666)
 

පිළිපන් සිත අනුව - තිරසරව කළ කිරියෙන් සිතූ දෑ සිතූලෙස - ලබන්නට හැකිකමක් ඇති වේ (𑇦𑇳𑇯𑇦)

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து.   (௬௱௬௰௭ - 667)
 

රියේ පෙරළෙන සුලු - රිය සකැ කඩ ඇණය වැනි මිනිසුන් ඇත ලොවෙහි - හැඩය දුටු මුත් නිගා නො කරන් (𑇦𑇳𑇯𑇧)

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல்.   (௬௱௬௰௮ - 668)
 

විමසා දැන හැඳින - බිය සැක නැතිව තරයේ කළයුතූයැ යි සිතක - කිරිය නො පමාව කළයුතූ වේ (𑇦𑇳𑇯𑇨)

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை.   (௬௱௬௰௯ - 669)
 

දෙතත් පළමුව දුක් - වෙර වෑයමින් නොසැලී තිරවම කළ යුතූයි - වැඩක් කෙළවර සැපය දේ නම් (𑇦𑇳𑇯𑇩)

எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு.   (௬௱௭௰ - 670)
 

කිරියෙහිදි තිරබව - නැතිනම් ඇමතියන්හට අන් කවර හැකිකම් - ඇතත් ගරු නො කරත් ලෝකයා (𑇦𑇳𑇰)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான்பியாக்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
உருவு கண்டெள்ளாதே - குறள்
உரைப் பதைத் தள்ளாதே
உருள் பெருந் தேர்க்குள்ள அச்சாணி போன்றவர்
உலகத்தில் உள்ளார் கண்டீர்

கல்லுக்குச் சிற்றுளி போல் - பெருங்
கதவுக்குத் தாழினைப் போல்
சொல்வினைக் குரியவர் சிறியவர் ஆனாலும்
சுடர் தரும் நல் விளக்காம்

வல்லமை பேசிடுவார் - வீணில்
வாய்வீச்சு வீசிடுவார்
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்"

விண்ணில் பறந்திடலாம் - இம
வெற்பிலும் கொடி நாட்டலாம்
"எண்ணிய எண்ணியாங் கெய்துப எண்ணியர்
திண்ணிய ராகப் பெறின்"

துன்பம் உறவரினும் - மனம
துணிந்து செயலாற்றினால்
இன்பம் பயக்கும் வினை மக்களாட்சியில்
என்றென்றும் போற்றப் பெறும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22