උගත්කම

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.   (௩௱௯௰௧ - 391)
 

උගත යුතූවූ දැය - සැක හැර උගත යුතූම ය උගෙන ගත් දැයට ම - අනුව හැසිරෙන් පසුව දිරි ගෙන (𑇣𑇳𑇲𑇡)

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..   (௩௱௯௰௨ - 392)
 

උච්ඡාරණය සහ - අක්ෂරත් යන මේ දෙක දෙ නයනට සම වේ - මෙ ලොව ජීවත්වන දනන්හට (𑇣𑇳𑇲𑇢)

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.   (௩௱௯௰௩ - 393)
 

සැලකෙත් උගත් අය - නුවනැත්තන් ලෙසින් ලොව නූගතූන් මුහුණෙහි - දෙනෙත් නොව දෙවණෙකි පිහිටියේ (𑇣𑇳𑇲𑇣)

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.   (௩௱௯௰௪ - 394)
 

සතොස්වන එක්වි - වෙන්වන අතර නැවතත් එක්වීමේ රුතිය - වඩවමින් යෙති උගත් ගතියෙන් (𑇣𑇳𑇲𑇤)

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.   (௩௱௯௰௫ - 395)
 

උගතූන් ඉදිරියේ - නූගතූනගෙ බැගෑබව දනවතූන් අබියස - නිදනයන්ගේ බැගෑවට මෙනි (𑇣𑇳𑇲𑇥)

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.   (௩௱௯௰௬ - 396)
 

වැලි සහිත පොළොවෙක - කණින පමණට දිය එයි උගත්කම පමණට - දැනුම එයි මිනිසුනට එලෙසින් (𑇣𑇳𑇲𑇦)

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.   (௩௱௯௰௭ - 397)
 

උගතාට කොතැනත් - සියරට ගමට සම වෙයි නූගන්නේ ඇයි ද? - එසේ නම් මරණ පැමිණෙන තූරු (𑇣𑇳𑇲𑇧)

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.   (௩௱௯௰௮ - 398)
 

එක් ජන්මයකදි - උගත් සැම සිප් සතරම කෙනෙකූට පිහිට වෙයි - තමා සත් ජන්මයෙක උපනත් (𑇣𑇳𑇲𑇨)

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.   (௩௱௯௰௯ - 399)
 

උගෙනුමෙන් උගතා - මෙන් ලෝ දන ද තූටුවෙත් උගත්තූද ඒ දැන - තූටුව තව තව දුරට උගනිත් (𑇣𑇳𑇲𑇩)

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.   (௪௱ - 400)
 

උගත්කම කෙනෙකූට - නො නැසෙන උතූම් දනවෙයි සැනසීම ගෙන දෙන - සෙස්ස දනයක් පරිදි නො ගැනේ (𑇤𑇳)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மகாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி எனும் கைப்
கருத்தினை யறிந்திடுவோம்

அநுபல்லவி:
பொய்ப் பொருள் போகத்தில்
புரண்டிடும் செல்வத்தைப்
போற்றத் தகுந்த விதம்
பொலிவுறச் செய்வதினால்

சரணம்:
தோண்டு மளவில் மணல் கேணியில் நீர் ஏறும்
துலங்கும் மக்களறிவும் கற்றனைத்தே ஊரும்
வேண்டு மளவும் கற்கக் கசடறக் கற்பவை
விளங்கிடக் கற்றவிதம் நிற்பதே தக்கவை

"எண்ணென்ப வேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்" காம் துணை என்றும்
எண்ணில் அழியாச் செல்வம் கல்வியாம் பொருளே
எழுமைக்கும் பயன்பெற இசைத்திடும் குறளே




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22