කට කතා

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.   (௲௱௪௰௧ - 1141)
 

වාසනා මහිමය - නිසා වැඩි දෙන නො දනිති කසු කුසු නිසාමයි - දිවිය අපගේ මෙතෙක් රැකුණේ (𑇴𑇳𑇭𑇡)

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர்.   (௲௱௪௰௨ - 1142)
 

මේ ගම්මු කිසිවිට - නිලුපුල් නෙතැති ඇය ගේ අගය නො ම දන්නෙන් - කියති කසු කුසු ගගා සැම විට (𑇴𑇳𑇭𑇢)

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.   (௲௱௪௰௩ - 1143)
 

ගම්මු දැන ගත් ඒ - කසු කුසුව ඇති වීමත් නො ලත් දැය ලැබුමට - මහෙකි එනිසා එයත් යහපති (𑇴𑇳𑇭𑇣)

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.   (௲௱௪௰௪ - 1144)
 

කසු කුසු නිසාම ය - කාම වේගය වැඩුනේ එය නොමැති කල්හි - එ ගති නැති වී කෙමෙන් අඩුවෙයි (𑇴𑇳𑇭𑇤)

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது.   (௲௱௪௰௫ - 1145)
 

මතක් වන මොහොතක් - පාසා සුරාවක් මෙන් කාමයත් මිහිරිය- නැගී පිටවන වරක් පාසා (𑇴𑇳𑇭𑇥)

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.   (௲௱௪௰௬ - 1146)
 

දුටිමි මම දවසක් - සඳ රාහු ගැනුමක් මෙන් එහෙත් මේ ගම්මු - කියති කසු කුසු එයයි පුදුමේ (𑇴𑇳𑇭𑇦)

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.   (௲௱௪௰௭ - 1147)
 

පොහොර කට කතා - මව ඔවා බස ජලය යි සුවසේ වැඩෙන මේ - කාම වේගය නමැති පැලයට (𑇴𑇳𑇭𑇧)

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல்.   (௲௱௪௰௮ - 1148)
 

කසු කුසු කියා ලා - කාමය නිවන්නට යනු ගිතෙලින් ගින්දරක් - නිවීමට තැත් කිරීමක් මෙනි (𑇴𑇳𑇭𑇨)

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை.   (௲௱௪௰௯ - 1149)
 

කට කතා පැතිරෙන- කල බය නැතැයි කියමින් ලැජ්ජාව ගෙන දී - නොයෙන් අත්හැර ගමින් බැහැරව (𑇴𑇳𑇭𑇩)

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர்.   (௲௱௫௰ - 1150)
 

මා නිතරම කැමති - කට කතා දෙති මේ ගම එබැවින් මේ දනෝ - මෙ මා පාවා දෙවති ඔහු හට (𑇴𑇳𑇮)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாருகேசி  |  Tala: ஆதி
பல்லவி:
அலர் எழ ஆருயிர் நிற்கும் - இதனைப்
பலரும் அறியார் பாக்கியத்தால்

அநுபல்லவி:
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு மென்மேலும் ஈந்த திவ்வூரே!

சரணம்:
ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல்
நீராகவும் நீளும் இந்த நோய் தன்மையில்
யாராலும் தடைசெய்ய முடியுமோ எம்காதல்
அனலிடை நெய் சொரிந்தால் அணையுமோ பாரில்

தலைவி:-
அஞ்சுதல் வேண்டாமென்று கைமேல் அடித்துச் சொன்னார்
ஆயினும் நாணும்படி நம்மைவிட்டு ஏன்பிரிந்தார்
மிஞ்சும் இவ்வலருக்கு நானும் நாணுவதுண்டோ
வேண்டிய தெல்லாம் பெற மீண்டும் விரைவர் அன்றோ!




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22