සලකූණින් ඇඟවුම

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.   (௲௨௱௭௰௧ - 1271)
 

සැඟවුව නො සැඟවි - පිටවන ඉබේ නෙතගින් කියන කරුණක් ඇත - ඔබේ දෙ නුවන් ඔබට රහසින් (𑇴𑇢𑇳𑇰𑇡)

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.   (௲௨௱௭௰௨ - 1272)
 

සු සිනිඳු වටොර සහ - සිරිමත් ගතිය පියකරු පිරිපුන් පිනැත්තිය - ලැබු වනිතා ගතිය මහඟුයි (𑇴𑇢𑇳𑇰𑇢)

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.   (௲௨௱௭௰௩ - 1273)
 

ඔප වැටුණ මැණිකෙහි - දිදුලන නූල පරිදි මියුලැසිගෙ ලස්සන - අතර නොපෙනී පෙනුන දුක ඇත (𑇴𑇢𑇳𑇰𑇣)

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.   (௲௨௱௭௰௪ - 1274)
 

විකසිත වන අලුත - කැකුලෙහි ඇති සුවඳ මෙන් අහිංසක ඇයගේ - සිනාවෙහි ඇත යමක් දක්නට (𑇴𑇢𑇳𑇰𑇤)

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.   (௲௨௱௭௰௫ - 1275)
 

පත් දුක නිමා ලන - ඔසුවක ලෙසට ගත හැක අබරණ පැළඳි ලඳ - ඈත් වීමේ රහස සිතු කල (𑇴𑇢𑇳𑇰𑇥)

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.   (௲௨௱௭௰௬ - 1276)
 

සිඳ බිඳ දමා දුක - සනසා කැමති කම් උඩ සසඟ රස දෙන විට - බිඳුන කරුණා ගුණය සිහි වේ (𑇴𑇢𑇳𑇰𑇦)

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.   (௲௨௱௭௰௭ - 1277)
 

වරා නායක ගේ- අත් හැර යාම මෙ පරිදි මට පළමු දත්තේ - මගේ අත පැළඳුන වළලු වේ (𑇴𑇢𑇳𑇰𑇧)

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.   (௲௨௱௭௰௮ - 1278)
 

රසවතා ඊයේ - මා හැර ගියත් නො රඳා සිරුර සුදුමැලි විය - අහෝ ෟ දින හතකට පෙර පටන් (𑇴𑇢𑇳𑇰𑇨)

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.   (௲௨௱௭௰௯ - 1279)
 

වළලු දෙස බැලුවා - මුදු උර තලය බැලුවා පාද දෙස බැලුවා - ඒ තමයි එහි දී ඇය කළේ (𑇴𑇢𑇳𑇰𑇩)

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.   (௲௨௱௮௰ - 1280)
 

රාගික වේදනා - පෙන්වා යැදුම නෙතගින් වනිතාව සතු වූ - උතුම් වතිතත්වයැ යි කියැවේ (𑇴𑇢𑇳𑇱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கர்நாடகதேவகாந்தாரி  |  Tala: ஆதி
பல்லவி:
கரப்பினும் கையிகந் தொல்லா - நின்உண்கண்
உரைக்க லுறுவ தொன்றே
உண்டெனும் குறளில் கண்டதும் புரிதல்

அநுபல்லவி:
சிறப்புறும் கண்ணிறைந்த காரிகை நீயே
சீர்பெறும் பெண்ணிறைந்த நீர்மை கொண்டாயே

சரணம்:
அழகு மணி மாலையுள் நூலென ஓடி
அரும்பும் இளநகையின் மலர் மணமாகி
பழகும் குறிப்பறி வுறுத்தலில் மேவி
பாவையோடு திருக்கோவையும் பயிற்றும்
ஆவலோடு தமிழ்க் காவிய மியற்றும்

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவென்னும் பண்ணினால்
தண்ணெனும் தாமரை முகத்தினள் எண்ணினால்
தாளும் தோளும் கைவளையாலும் நோக்கும்
தன்மை நன்மை வழி கொண்டென்னைச் சேர்க்கும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22