රස වැණුම්

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.   (௲௱௰௧ - 1111)
 

,අනිච්චය, කුසුමේ - ඔබ බෝ කල් දිනේවා ෟ එහෙත් මා පේමී - ඔබට වැඩි මුදු ගුණින් ඉහළයි (𑇴𑇳𑇪𑇡)

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.   (௲௱௰௨ - 1112)
 

මැය නෙත් කුසුම් සම - ඇමදෙන දකිති එ කුසුම් ඒ දුටු මගේ සිහි - නැතිව කැළඹෙයි අනේ මසිතේ (𑇴𑇳𑇪𑇢)

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.   (௲௱௰௩ - 1113)
 

වේලයවන් නෙතත් - දළු පැහැති සුවඳැති කය සිනිඳු උරහිස සහ - මුතු දසන් ඈ ඇයට ඇත්තේ (𑇴𑇳𑇪𑇣)

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.   (௲௱௰௪ - 1114)
 

සැරසි කත නයනට - අසමැයි සිතන නිලුපුල් දක්නට හැකි වී නම් - නැමී බිම බලනවා විළියෙන් (𑇴𑇳𑇪𑇤)

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை.   (௲௱௰௫ - 1115)
 

නටුව නො සිඳින ලද - ,අනිසය, මල් පැළඳි නම් ඇගෙ සිහිනිඟ බරව - මඟුල් බෙරහඩ පවා නො නැගේ (𑇴𑇳𑇪𑇥)

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.   (௲௱௰௬ - 1116)
 

පැහැපත් සොමි සඳත් - පියකරු මැයගෙ මුහුණත් හඳුනා ගත නොහී - තාරකා උන් තැනින් සෙලවුණි (𑇴𑇳𑇪𑇦)

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.   (௲௱௰௭ - 1117)
 

අඩු වැඩිව බබළන - සොමි සඳෙහි මෙන් ලපයක් ඇද්ද ? සැක උපදින - නො මැත රූමතියගේ මුහුණෙහි (𑇴𑇳𑇪𑇧)

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி.   (௲௱௰௮ - 1118)
 

රසවතියගෙ මුහුණ - මෙන් එළිය දිය හැකි නම් එම්බා ෟ සරා සඳ ෟ - ඔබහටත් මම පේම කරමී (𑇴𑇳𑇪𑇨)

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.   (௲௱௰௯ - 1119)
 

නිලුපුල් පෙති නෙතැති - රූමතියගේ වුවනට සරා සඳ සම නම් - මට වගේ අන්සැමට නො පෙනෙන් (𑇴𑇳𑇪𑇩)

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.   (௲௱௨௰ - 1120)
 

,අනිච්චය, මල් සහ - හස පියාපත් මේවා රූමති පාවලට - ,නෙරෙන්චිය, පල මෙන්ම රළුවේ (𑇴𑇳𑇫)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: கரகரப்பிரியா  |  Tala: ரூபகம்
பல்லவி:
நன்னீரை வாழி அனிச்சமே!
நின்னினும் மென்னீரள் யாம் வீழ்பவள்

அநுபல்லவி:
பன்னீரோ! சந்தனமோ! பரிமளமலரோ!
பாவையிவளின் தளிர் மேனியில்
பயிலுமியல்பில் படிந்துள்ள மணம்

சரணம்:
மைதீட்டிய கண்களிரண்டும் கூர்வடிவேலோ
மதுர இதழின் முறுவல் காணின் மாதுளை முத்தோ
மெய்தீட்டிய வண்ணம் புனைந்த வேயுறு தோளோ
மெல்லிடை மணிமேகலை யொடும்
நல்லிசை பதச் சிலம்பும் ஒலிக்கும்

நிலவே நீ மாதர்முகம் போல் ஒளி தருவாயேல்
நீயும் எனது காதல் உலகில் நெடிது வாழ்கவே
பலராலும் பார்க்கும் மலரும் பருவ நிலாவும்
பாங்கியே அவள் பாங்கில் வருமோ
பண்பும்தான் பெறுமோ




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22