නුගත්කම

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.   (௪௱௧ - 401)
 

සපිරුණු දැනීමක් - නැතිවම දෙන කතාවක් කොටු නැති ලෑල්ලේ - කවඩි දැමුමට දෙවැනි නොමවේ (𑇤𑇳𑇡)

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.   (௪௱௨ - 402)
 

උගතූන් සබා මැද - නුගතූ දෙඩුම රිසිවුම පියයුරු නැති එකක - ගැහැණු බව ගැන උඩඟූවනුමෙනි (𑇤𑇳𑇢)

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின்.   (௪௱௩ - 403)
 

උගතූන් ඉදිරියේ - නිසලව කතා නො කරම කරබා සිටියහොත් - නූගතූන්ගෙන් රැකෙයි හොඳබව (𑇤𑇳𑇣)

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.   (௪௱௪ - 404)
 

නූගතූන්ගේ ඇති - දැනුම කෙතරම් හොඳමුත් වැඩ පිණිස නොගනිති - ලෙව්හි නැණවත් උගත් පඩුවෝ (𑇤𑇳𑇤)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.   (௪௱௫ - 405)
 

මැත දොඩන මානය - නූගතා තූළ ඇති වූ උගතා හමුවෙදී - මලානිකවෙයි නිරායාසෙන් (𑇤𑇳𑇥)

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர்.   (௪௱௬ - 406)
 

පල නැති නිසරුබිම - සරි වේ නූගතූන් හැම යම්තම් පණක් මිස - සපිරි ජීවිත ලෙසට නොගැනෙති (𑇤𑇳𑇦)

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.   (௪௱௭ - 407)
 

නො සියුම් දැනුම් ඇති - නූගත් දනගෙ රූපය බෝනික්කකූ වැනිය - අඹා මැටියෙන් මට සිලුටු කළ (𑇤𑇳𑇧)

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.   (௪௱௮ - 408)
 

උගතාගේ දිළිඳු - ගතියට වඩා නපුරුයි නූගතකූ දනවත් - බව වැඩී නැණ හීන වූ කල (𑇤𑇳𑇨)

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.   (௪௱௯ - 409)
 

ජනිතව උසස් කූල - සිටිමුත් නුගතා හා පහත් කූල ඉපදුන - උගත් ඇත්තා නො සම වේමැයි (𑇤𑇳𑇩)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.   (௪௱௰ - 410)
 

උගත් සහ නූගත් - දෙ පසෙහි වෙසෙස බැලුවොත් මිනිස් සහ තිරිසන් - දෙ පස වෙසෙසට සරි කළ හැකියි (𑇤𑇳𑇪)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேவமனோகரி  |  Tala: ரூபகம்
பல்லவி:
மண் பொம்மை இதனைப் பாரம்மா - பெயர்
வள்ளுவர்தான் கூறினாரம்மா

அநுபல்லவி:
மண் பொம்மை இதுவும் ஒரு
மனிதனின் பொம்மை
மதி பெறவே கடையில் வைத்தக்
கல்லாமைப் பொம்மை

சரணம்:
விலங்கொடு மக்கள் அனையர் என்று விளக்கமும் கூறும்
விளையாத களர் நிலமாய் விழிகளை மூடும்
அலங்காரம் செய்திட்டாலும் அரங்கின்றி ஆடும்
அறிவுடையார் வரவு கண்டால் அப்பாலே ஓடும்

கல்லாதவன் ஒட்பம் சொல்லிக் கழிய நல்ல தாயினும்
கொள்ளார் அறிவுள்ளார் அது எது கொடுத்த போதிலும்
சொல்லாமல் இருக்கப் பெற்றால் கற்றவர் மின்னே
கல்லாரும் நனி நல்லர் கருத்துரை என்னே!




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22