දොස් නැති කිරීම

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.   (௪௱௩௰௧ - 431)
 

මදයද කිපුම සහ - නීච ගති නැතිවුන් සතූ යස ඉසුරු සම්පත් - උසස් ලෙස වැඩි දියුණු වේවි (𑇤𑇳𑇬𑇡)

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.   (௪௱௩௰௨ - 432)
 

ලෝබය සහ අනුන් - හෙලා දක්නා උඩඟූව නොහොබින විනෝදය - නරන් සතූ නොවිය යුතූ වැරදී (𑇤𑇳𑇬𑇢)

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.   (௪௱௩௰௩ - 433)
 

අමුවක පමණ සුළු - දොස ඇති වුවත් නිතරම තල් පමණ වන ලෙස - ගනිති නින්දාවට බියැත්තෝ (𑇤𑇳𑇬𑇣)

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.   (௪௱௩௰௪ - 434)
 

වැළකීම වරදින්- දනය ලෙස ගෙන රකිනුව වැනසුම ගෙන දෙවන - තද සතූරුකම වරද හෙයිනී (𑇤𑇳𑇬𑇤)

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.   (௪௱௩௰௫ - 435)
 

පෙර මඟෙහි එන දොස - නො වැළකූවන ගෙ ජීවය ගිනි ලඟ පිදුරු මෙන් - වහා වැනසෙත් නිරායාසෙන් (𑇤𑇳𑇬𑇥)

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.   (௪௱௩௰௬ - 436)
 

තම දොස වලක්වා - අන් දෙස වහා විමසන රට කරවන නරන් - නිසා ඇතිවුන කවර වරද ද ? (𑇤𑇳𑇬𑇦)

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.   (௪௱௩௰௭ - 437)
 

කළ යුතූ දැ නොකළ - මසුරු අයගේ වස්තූව හිනව දිනෙන් දින - පල නොදීමෙන් මහා වැනසේ (𑇤𑇳𑇬𑇧)

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.   (௪௱௩௰௮ - 438)
 

දළ ලොබැයි කියැවෙන - තද මසුරුකම නපුරුයි සියලුම දොස් වලින් - මහා දෝසය එයම වේ මැයි (𑇤𑇳𑇬𑇨)

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.   (௪௱௩௰௯ - 439)
 

පුරා සාරම් තමා - ගැන නො දොඩන්න ඇම දා එමෙන් යහපත් දෑ - විනා අනිකක් නොකළ මැනවි (𑇤𑇳𑇬𑇩)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.   (௪௱௪௰ - 440)
 

හිත කැමති දේවල් - රහසින් රස වින්දහොත් සතූරනට එ නයින් - උපායෙන් වනසන්ට නොහැකිය (𑇤𑇳𑇭)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அட்டாணா  |  Tala: ரூபகம்
பல்லவி:
ஓடிப் போ! போ! குற்றமே! நீ
ஓடிப் போய் விடுவாய்
ஒரு நொடியும் நிற்காதே
மறுபடி கால் வைக்காதே

அநுபல்லவி:
தேடிப்பெற்ற அறிவுச் செல்வம்
தேர்ந்த மக்கள் ஆட்சிச் செல்வம்
கூடி வாழும் நேரத்திலே
குற்றமே நீ உட் புகுந்தால்
கொன்றிடுவோம் கூரம்பால்

சரணம்:
அழவைத் தரும் பகையாய் வரும் குற்றமே
அறியாமை கல்லாமை ஈயாமை குற்றமே
வழிவிட்டுத் தன்புகழ் பேசிடும் குற்றமே
மான முறை கெட்டாயே
மாய வலைப் பட்டாயே

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்திடும் தூறுபோல் கெடும் எனவே மன்னர்
பெறுமதி கொள்ளவே பேசும் திருக்குறள்
பெரியாரின் துணை கண்டோம்
பிழை பட்டாய் உனை வேண்டோம்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22