මනා පැවැත්ම

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.   (௱௩௰௧ - 131)
 

හැමටම නිමලබව - ගෙන එන මනා පැවතූම පණටත් වැඩි උසස් - ලෙසට රැකූමයි ඇවැසි වන්නේ (𑇳𑇬𑇡)

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.   (௱௩௰௨ - 132)
 

සුසිරිත රකිනු මැන- දහක් කරදර විඳවුව විමසා බලන විට - එයම පිහිටකි සැම දෙනාටම (𑇳𑇬𑇢)

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.   (௱௩௰௩ - 133)
 

මනා පැවතූම් ඇති - ගතියම උසස් බව දෙයි නොමනා පැවතූමෙන් - පහත් බව ඇතිවේවි හැමවිට (𑇳𑇬𑇣)

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.   (௱௩௰௪ - 134)
 

අමතක වුව දහම් - පූජකයාට උගතැක දුසිරිතෙහි ගැලුනොත්- ඔහුගෙ තතූ පිරිහෙනු නියත වේ (𑇳𑇬𑇤)

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.   (௱௩௰௫ - 135)
 

ඉසිය ඇති දනහට- දනයක් නොමැතිවා මෙන් උසස්බව නැත්තේ - මනා පැවතූම් නැති දනන්හට (𑇳𑇬𑇥)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து.   (௱௩௰௬ - 136)
 

නොමනා පැවැත්මෙන්- එන වරද දැන ගත් කල සුසිරිතෙන් නො හැරෙති - සිත්හි නිරගති ඇති නැණැත්තෝ (𑇳𑇬𑇦)

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.   (௱௩௰௭ - 137)
 

මනා පැවතූම් නිති - නො සිතූ උසස් තැන දෙයි තද නිගා නින්දා - ලැබේ දුසිරිත් නිසා හැමදා (𑇳𑇬𑇧)

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்.   (௱௩௰௮ - 138)
 

මොක් සැප පිණිස වේ - සුසිරිත නමැති බිජය දුසිරිත හැම විටම- මෙලෝ පරලෝ දෙක්හි දුක්දෙයි (𑇳𑇬𑇨)

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்.   (௱௩௰௯ - 139)
 

මනා පැවතූම් ඇති - උතූමෝ අමතකින්වත් පල නැති රළු වදන්- මුවින් නො හෙලති පිටට කිසිවට (𑇳𑇬𑇩)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.   (௱௪௰ - 140)
 

නෙක සතර උගෙනත් - සුදනන් සමඟ හැසුරුම නොදත් නම් හරිහැටි - හේ තෙමේ දදුනට සමානයි (𑇳𑇭)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிம்மேந்திர மத்திமம்  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கமே வாழ்க்கையின் உயர்நிலையாகும்
உலகில் நன்றிக்கோர் வித்தனெக் கூறும் நல்

அநுபல்லவி:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" என்னும் நம் திருக்குறள்

சரணம்:
நிறைபெறும் எரிக்குக் கரையது போல
நெல்விளை வயலுக்கு வரப்பது போல
உரைதரும் மாந்தர்கள் உயரமென்மேலே
ஒழுக்கமே அரண் என உதவுவதாலே

வறுமைப் பிணிகள் நம்மை வருத்தியபோதும்
வாழ்க்கை வழியில் பல வளைவு கண்டாலும்
பொறுமையாய் ஒழுக்கத்தைப் போற்றியே வளர்ப்போம்
பொதுநலக் கருத்தின்னும் பொலிவுறச் சிறப்போம்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22