මහතූන්ට අවමන් නොකිරිම

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை.   (௮௱௯௰௧ - 891)
 

මහතූන් ගේ බලය - පහත් කොට නො සිතයි නම් හැම රැකූමකට වැඩි - රැකෙනවුන් ගේ උසස් රැකූමයි (𑇨𑇳𑇲𑇡)

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும்.   (௮௱௯௰௨ - 892)
 

ගරු සරු නො දක්වා - උතූමන් සමඟ හැසුරුම හැමවිට ඔවුන් ගෙන් - විපත් පැමිණිමට හේතූ වේ (𑇨𑇳𑇲𑇢)

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு.   (௮௱௯௰௩ - 893)
 

වනස ඕනෑනම් - කරනුව ඔවා නො ගෙනම මරණ ඕනෑනම් - වරද කළයුතූ බලවතූන්හට (𑇨𑇳𑇲𑇣)

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.   (௮௱௯௰௪ - 894)
 

බලය නැති ඇත්තන් - දුක් දීම බලවතූනට අත වනා යමයා - හනික කැඳවීමට සමානයි (𑇨𑇳𑇲𑇤)

யாண்டுச்சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர்.   (௮௱௯௰௫ - 895)
 

තද තෙදැති නරනිඳු - නො සිතා වහා කිපුනොත් කෙබඳු තැන විසුවත් - ගියත් ජිවත් වීම උගහට (𑇨𑇳𑇲𑇥)

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்.   (௮௱௯௰௬ - 896)
 

ජිවත් විය හැකිය - දැවුනත් උදක් ගින්නෙන් උතූමනට වරදක් - කළොත් ජිවත් විය හැකි නොවේ (𑇨𑇳𑇲𑇦)

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்.   (௮௱௯௰௭ - 897)
 

හැම විදියෙන් උසස් - දිවියත් මහා දනයත් ඇතිවුව කිමද ? පල - කිපුණි නම් ලොව උගත් උතූමන් (𑇨𑇳𑇲𑇧)

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து.   (௮௱௯௰௮ - 898)
 

උත්තම ගූණැත්තන් - පහත් ලෙස සලකත්නම් එබඳු දද දන ලොව - පවුල් සමඟම යුහුව වැනසෙත් (𑇨𑇳𑇲𑇨)

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.   (௮௱௯௰௯ - 899)
 

සිල්වතූන් උත්තම - තද බල ලෙසට කිපුණොත් රජයත් පාලනය - රජ බවත් මේ සැම ම වැනසෙත් (𑇨𑇳𑇲𑇩)

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்.   (௯௱ - 900)
 

අපමණ පිටිවහල් - වන අය වෙනත් ලෙව් හි උතූමන් කිපුණි නම් - යෙහෙන් ජීවත්වීම උගහට (𑇩𑇳)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிந்துபைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
பெரியாரைப் பிழை கூறித் திரியாதே - அது
பேரா இடும்பை தரும் மறவாதே

அநுபல்லவி:
எரியால் சுடப்படினும் உயிர் தப்பக் கூடும்
பெரியார் சினத்தீப் பட்டால் வாழ்வே கண்மூடும்

சரணம்:
குகையில் தூங்கும் சிங்கத்தை எழுப்பி விடாதே
குன்றன்னவர்க்கே எதிர் மாறுபடாதே
வகை மாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாகும்
தகைமாண்ட தக்கார் செறின் தன் குடியுடன் மாயும்

ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னாசெயல் நேர்வது
கூற்றுவனைக் கைகாட்டி அழைப்பதைப் போன்றது
"ஆற்றுவார் ஆற்றல் இகழாமை என்றும் போற்றிடு
போற்றலுள் எல்லாம் தலை" எனும் குறள் பாட்டிது




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22