කථිකත්වය

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.   (௬௱௪௰௧ - 641)
 

කතාවට හොඳවන - ගූණය දනයක් සම වෙයි හැම දෙයකට වඩා - එයම කෙනෙකූට උසස් වේ මැයි (𑇦𑇳𑇭𑇡)

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.   (௬௱௪௰௨ - 642)
 

ලාබ මෙන් පාඩුව - මුවින් ගිලිහෙන වදනින් පැමිණෙන නිසා වන - වරද වළකා කතා කළයුතූ (𑇦𑇳𑇭𑇢)

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.   (௬௱௪௰௩ - 643)
 

ඇසුවන් බැඳෙන ලෙස - නො අසන දනන් පියවන විමසුම් සිත ඇතිව - වදන් තෙපලිය යුතූය දැහැමින් (𑇦𑇳𑇭𑇣)

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.   (௬௱௪௰௪ - 644)
 

නියම අන්දම දැන - ඇම වදනක්ම බිණුමට වඩා හොඳ දහමක් - වතක් කෙනෙකූට තිබිය නොහැකිය (𑇦𑇳𑇭𑇤)

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.   (௬௱௪௰௫ - 645)
 

දෙන වදනක් වෙනත් - වදනක් නිසා නො පැරද දිනිය හැකි පරිදි - උගත් ඇමතිඳු කතා කළ යුතූ (𑇦𑇳𑇭𑇥)

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.   (௬௱௪௰௬ - 646)
 

කෙනෙකූගෙ කතාවට - කන් දී ඔවුන් තූටු කර එයින් පල ගැනුමට - නිදොස් ඇමතිඳු සමත් වියයුතූ (𑇦𑇳𑇭𑇦)

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.   (௬௱௪௰௭ - 647)
 

කතිකත්වයක් ඇති - බිය නැති නො මැලි ඇත්තන් පරදවන්නට නම් - නො හැකි වේ කෙනෙකූට පහසුවෙන් (𑇦𑇳𑇭𑇧)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.   (௬௱௪௰௮ - 648)
 

පිය තම වචන සහ - හොඳ අදහසැති ඇමතින් අනුසාසන ඔවා - ලබන්නට ලෝ දනෝ පැමිණෙත් (𑇦𑇳𑇭𑇨)

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.   (௬௱௪௰௯ - 649)
 

පැහැදිලිව නිවැරදි - අදහස් කොටින් කීමට නො දත් අය සැම විට - හුඟක් තෙපලති වැල් වටාරම් (𑇦𑇳𑇭𑇩)

இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.   (௬௱௫௰ - 650)
 

උගත් දැය නිසි ලෙස - විසිතූරු කර කියන්නට නො දත් අය ලෙව්හි - පිපුණ මුත් සුවඳ නැති මල් මෙනි (𑇦𑇳𑇮)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சண்முகப்பிரியா  |  Tala: ஆதி
பல்லவி:
சொல்வன்மை யளித்திடும் நா நலமே
சொல்லும் நலத்திற் கெல்லாம்
இது முதல் - வருமே

அநுபல்லவி:
வில் வேல் வாளாண்மை வீரரையும் கவரும்
சொல்வன்மை யாளர் தொழில்
சூழ்ந்தே கேட்கும் உலகம்

சரணம்:
ஆக்கமும் கேடும் அவரவர் சொல்லால் வரும்
அதனால் சோர்வு படாமல் சொல்லினைக் காத்திடும்
வாக்கின் தெளிவு பெற்றால் வாழ்வே மிக இனிதாம்
வழங்கும் சொல் வல்லவனை வெல்லல் யார்க்கும் அரிதாம்

"கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்" லிதே பாராளும்
"வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்" எனும் குறள் பாடல்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22