නුවන් මැලවීම

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.   (௲௱௭௰௧ - 1171)
 

කාමුක වේදනා - මට ඇති කළේ දෙ නයන දෙ නයනෟ කිම? ඉතින් - හඩා වැලපෙනු ඔහු බලනු මැන (𑇴𑇳𑇰𑇡)

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.   (௲௱௭௰௨ - 1172)
 

විමසීමක් නැතිව - බැලුවේ ඇයි ද? දෙනෙතේ රැවටීමෙන් දෙවනු - බලා දැන් දුක් වන්නෙ කුමට ද? (𑇴𑇳𑇰𑇢)

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.   (௲௱௭௰௩ - 1173)
 

ඉවසා ගත නො හැකි - රෝ බියක් මට දුන් නෙත නෙතගින් එන කඳුලු - නැතිව වියලුනි අඩනු නො හැකිව (𑇴𑇳𑇰𑇣)

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.   (௲௱௭௰௫ - 1175)
 

සයුරට වැඩි තරම් - කාම රෝගය දුන් නෙතෟ මැදියම් රෑ පවා - නින්ද නොමැතිව දුකට පත්වෙයි (𑇴𑇳𑇰𑇥)

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.   (௲௱௭௰௬ - 1176)
 

ඕ ෟ ඕ ෟ මිහිරිම ය - මට මේ රෝග දුන් නෙත දුකට පත් වීමත් - මගේ හිත සුව පිණිස පවතී (𑇴𑇳𑇰𑇦)

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.   (௲௱௭௰௭ - 1177)
 

පෙමා දුටු දෙ නයන - කැමතිව උණුව යාමෙන් හඩ හඩා ඉකිබිඳ - නැගෙන කඳාුලැලි වියලීයේවා ෟ (𑇴𑇳𑇰𑇧)

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.   (௲௱௭௰௮ - 1178)
 

නොදුටුව නො සැන සේ- මනෙත ඔහු සොයමින් යයි නො රිසි නුසුදුසු දේ - කැමති වන්නෝ ඇද්ද ලෙව්හී (𑇴𑇳𑇰𑇨)

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.   (௲௱௭௰௯ - 1179)
 

නො ඒ නම් නො නිදයි - ආවත් නොමැත නින්දක් දෙක්හිම මේ දෙනෙත - දුකට පත් වී තැවෙයි නිරතුරු (𑇴𑇳𑇰𑇩)

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.   (௲௱௮௰ - 1180)
 

මා වැනි ගහන බෙර - දෙනුවන් ඇත්තවුන්ගේ රහස දැන ගැනුමට - පහසුවෙන් ගැමි දනට නිතැතින් (𑇴𑇳𑇱)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சண்முகப்பிரியா  |  Tala: ரூபகம்
பல்லவி:
கண்தாம் கலுழ்வ தெவன் கொலோ
தண்டா நோய் தாம்காட்ட யாம் கண்டது

அநுபல்லவி:
முன்னால் அவர்முகம் பார்த்ததும் முறுவல்கொண்டு சேர்த்ததுவும்
உன்னாலே நேர்ந்த தன்றோ
என்னால் ஒரு பிழையும் உண்டோ

சரணம்:
செயலாற்றும் வகையும் மறந்து சிந்தை வருந்துதே
சிந்துகின்ற கண்ணீரதும் கரைபுரண்டதே
பெயலாற்றா நீருலந்து போனதே உண்கண்
உயலாற்றா உய்வில் நோயை நிறுத்துதே என்முன்

வாராத போதும் கண்கள் வழி பார்த்திருக்கும்
வந்த போதும் பிரிவஞ்சியே துயிலாதிருக்கும்
தீராத துன்பம் இவற்றால் வருந்தும் என் கண்ணே
ஊராரும் தெரிந்து கொள்ள அறை பறை என்னே!




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22