සුරා පානය නොකිරීම

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.   (௯௱௨௰௧ - 921)
 

හැමවිට සුරායෙහි - ඇල්මෙන් බැඳුන ඇත්තෝ නො සැලකෙත් සැමදා - සුදන පැසසුම් පවා නො ලබත් (𑇩𑇳𑇫𑇡)

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.   (௯௱௨௰௨ - 922)
 

වැරදීවත් සුරා - පානය නො කළ යුත්තකි පානය කළේ නම් - ලද නො හැකිවේ සාදු සැලකිලි (𑇩𑇳𑇫𑇢)

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.   (௯௱௨௰௩ - 923)
 

බිහි කළ මව පවා - පිළිකූල් කළෝ නම් ඇයි ? සාදුන් ඉදිරියේ - සුරා මතයෙන් ලබනු නින්දා (𑇩𑇳𑇫𑇣)

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.   (௯௱௨௰௪ - 924)
 

සුරාවෙන් මත්වූ - ඒ සා මහත් වරදට සිරිකත විලි වැදි - පලා යෙයි පිටු පෑම නියත යි (𑇩𑇳𑇫𑇤)

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல்.   (௯௱௨௰௫ - 925)
 

තම දනය වැය කර - සිහි නැති බව ලබත් නම් එ මඟින් වන පලය - කිම ද ? විමසිලි වන්න මුලදී (𑇩𑇳𑇫𑇥)

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.   (௯௱௨௰௬ - 926)
 

නින්දෙහි වැද සිටින - අය මළවුනට සම වෙත් එ පරිදි ම රා බොන - දන ද වස බොන්න නට සම වෙත් (𑇩𑇳𑇫𑇦)

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர்   (௯௱௨௰௭ - 927)
 

සුරාවෙන් නිරතූරු - මත්වන්නන් ගෙ ගති දත් ගම් වැසියෝ ඔවුන් - සිනාවට ලක් කරත් ඇමදා (𑇩𑇳𑇫𑇧)

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.   (௯௱௨௰௮ - 928)
 

රා බී මත්වීම - නො දනිමි කීම අත්හරු සිතෙහි සැඟවුනු දැය - මුවෙන් පිටවෙත් නො දැනුවත්වම (𑇩𑇳𑇫𑇨)

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று.   (௯௱௨௰௯ - 929)
 

දිය තූළ වන් කෙනකූ - ගින්නෙන් පුළුස්සන මෙනි මත්වූ දද දනට - ඔවා අනුසාසනා දීමත් (𑇩𑇳𑇫𑇩)

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.   (௯௱௩௰ - 930)
 

මත්වූවකූ බලා - සිහි ඇති අතර සිතූවොත් බිමෙහි ඇති වරද - නො පෙනේද රා බොන දනන්හට (𑇩𑇳𑇬)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்துஸ்தான் காப்பி  |  Tala: ஆதி
பல்லவி:
விரும்பலாகுமோ கள்ளை - அந்த
வேசியின் உறவினும் வெறுக்க வேண்டும் இதை

சரணம்:
வரும் பொருள் யாவையும் இறைக்கும் - முன்பு
வாய்த்த நற்புகழையும் குறைக்கும்
இரும்பான தேகமும் வளைக்கும் - காவல்
இதயக் கோட்டையையும் துளைக்கும்

நீரினில் மூழ்கிய ஒருவன் - சொல்லும்
நீதியின் விளக்கமா பெருவன் - அவன்
ஊரில் எங்கும் நகைக்கப் படுவான் - தொழில்
ஊக்கமும் குன்றியே கெடுவான்

முன்னையோர் நல்வழியும் கெடுக்கும் - நல்லான்
முகமும் நாணிப் புறம் கொடுக்கும் - சொல்லத்
தன்னையே தான் மறந்திருக்கும் - பெற்ற
தாயின் அன்புள்ளமும் வெறுக்கும்

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் - என்றும்
நஞ்சுண்பார் கள்ளுண்பவர் என்பர் - இதை
நெஞ்சிற் கொண்டால் மயக்கம் தெளிவார் - குறள்
நீதியாம் கள்ளுண்ணாமை புரிவார்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22