ආගන්තූක සත්කාරය

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.   (௮௰௧ - 81)
 

දනය එක් රැස් කර - ගිහියකූ නමින් පෙනුනේ පැමිණෙන අමුතනන්- රැක්ම පිණිසයි මහොපකාරෙන් (𑇱𑇡)

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (௮௰௨ - 82)
 

නිවස පිට සිටියදී - පැමිණෙන ලද අමුත්තා අම දහරක් වුවත් - කෑම නොයෙදේ තනිව රාසින් (𑇱𑇢)

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.   (௮௰௩ - 83)
 

දිනපතා පැමිණෙන - අමුත්තන් රකින ඇත්තා හමුවේ දිළිඳුකම- බැහැරයෙයි ළං නො වී කිසිවිට (𑇱𑇣)

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.   (௮௰௪ - 84)
 

අමුත්තන් රක්නා - දැක සොම්නසින් ඉපිළී සිරිකත සතූටු වී - වෙසෙයි එ නිවස රකියි හැමදා (𑇱𑇤)

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.   (௮௰௫ - 85)
 

අමුත්තන් පිළිගෙන - ඉතිරි දැයකින් යැපුනේ කූඹුරෙහි බීජයන්- වපුර ලන්නට පවා ඇවැසිද ? (𑇱𑇥)

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.   (௮௰௬ - 86)
 

යන අයට උවටැන්- කර එය අය පතන්නා අහස් වැසියනටත් - අමුත්තෙක් වේ පියංකරවු (𑇱𑇦)

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.   (௮௰௭ - 87)
 

කිය නො හැකි අපමණ - සත්කාරයේ පිං පල පැමිණෙන අමුත්තන් - අනුව සිදුවනු නො අනුමාන යි (𑇱𑇧)

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.   (௮௰௮ - 88)
 

ආගන්තූකයනට- සත්කාර නො කරන්නෝ දිරියෙන් දනය රැක - නැතිවුනා යයි සොවින් තැවෙති (𑇱𑇨)

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.   (௮௰௯ - 89)
 

ඉසුරෙහි දිළිඳුකම - සත්කාර නො කිරිමයි ඒ නුනුවණ ගූණය - මෝඩයන් වෙත නිතර පවති (𑇱𑇩)

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.   (௯௰ - 90)
 

සිඹිනවිට මැලවෙන- ,අනිච්චය, නම් මල් මෙන් මැලවෙත් අමුත්තෝ- කූරිරු රුදු රළු බැල්ම හමුවේ (𑇲)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: வசந்தா  |  Tala: ஆதி
பல்லவி:
அன்புடன் தேடிவந்த அரிய விருந்தோம்பும்
பண்பிதே தமிழ்ப் பண்பாம்
பாங்கியே நீ உணர்வாய்

அநுபல்லவி:
வன்புகொள்ளாவிதமே வாழ்க்கைத் துணைநலம்சேர்
மக்களன்புடைமையில்
மருவி வரும் செல்வமாய்

சரணம்:
இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
இனிதுற வேளாண்மை செய்தற் பொருட்டே; என்னும்
விருந்து புறத்திருக்கத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் உண்ணாத பெருந்தன்மையே பெறுவோம்

வந்த விருந்தினர்கள் சிந்தை மகிழும் வண்ணம்
மலர்ந்த முகம் இன்சொல்லால் வருகை மிகவும் ஏற்று
சொந்தம் மிகப் பாராட்டி சூழவிருந்தே உண்ணைத்
தோன்றும் குறள் இன்பத்தைத் தோகை நீ காண்பாயடி




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22