මැදහත් බව

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.   (௱௰௧ - 111)
 

මැදහත් බව උතූම් - ගූණයකි කෙරෙහි හැමදෙන දැහැමිව හැසිරෙන්ට - ඉඩක් ලැබ ජීවත්වනුයෙ නම් (𑇳𑇪𑇡)

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.   (௱௰௨ - 112)
 

මැදහත් ගූණින් යුතූ - සුදන සැපයූ වස්තූව නො නැසී ඉතිරි වී - පරපුරට රැකවරණ ගෙන දේ (𑇳𑇪𑇢)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.   (௱௰௩ - 113)
 

නොමැදහත් ගූණයෙන් - ලද දනින් වුව යහපත මනැසින් මෙනෙහි කර - හනික අත්හැර දැමිය යුතූමයි (𑇳𑇪𑇣)

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.   (௱௰௪ - 114)
 

නොමැදහත් මැදහත් - අය කවුරුදැයි විමසුව ඔවුනොවුන්ගෙන් පසු - සෙස්ස හැමවිට එයට පිහිටයි (𑇳𑇪𑇤)

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௫ - 115)
 

පාඩුව ද ලාභය- මෙ ලොවෙහි සොබා දහමයි ඒ දෙක්හි නොසැලෙන- සිතක් ඇති බව සුදන ගූණයයි (𑇳𑇪𑇥)

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.   (௱௰௬ - 116)
 

මැදහත් බවින් තොර - සිතකින් කළොත් අදහම් එ නයින් වැනසෙනුයෙ - තමා බව දැනගනුව නිසැකින් (𑇳𑇪𑇦)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.   (௱௰௭ - 117)
 

මැදහත්ව හැසිරෙන- අයගේ ඇති දිළිඳු බව ලෙව්හි සුදනෝ සැම - නො සලකති අඩුපාඩුවක් ලෙස (𑇳𑇪𑇧)

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.   (௱௰௮ - 118)
 

හොඳහැටි විමසමින්- කිරනා තූලාවක් මෙන් පසෙකට නො නැමීම- සාදු දනහට වේ ය අබරණ (𑇳𑇪𑇨)

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.   (௱௰௯ - 119)
 

සිත තූළ තිර ලෙසට - වක් බවෙක් නැති වී නම් බසෙහිදු එම ගූණය - ඇති බව ම මැදහත් ගතියවේ (𑇳𑇪𑇩)

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.   (௱௨௰ - 120)
 

අනුන් සතූ වස්තූව - තම සතූ දනය පරිදි රැක බලා නිසිලෙස - කරන වාණිජකම ලාබයයි (𑇳𑇫)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: உமாபரணம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
நடு நிலைமை தவறி நடக்காதே
நண்பர் சுற்றமென்றே உன்
நாவை வளைக்காதே

அநுபல்லவி:
அடுபகைவர் எனினும் அன்புடையோர் எனினும்
அறிவுறும் தகுதியால்
சரி சமமாய்க் கருதும்

சரணம்:
மனத்தை ஒளித்துவைத்து மன்றோரம் சொல்பவர்
வாய்மைக்கிடம் தராமல் வழக்கழிவு செய்பவர்
தனத்தை முன் கொட்டினாலும் சாய்ந்துவிடாதே
தன்னலப் பித்துக்கொண்டே தவிறி விழாதே

"செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்புடைத்து" எனும் வள்ளுவம்
ஒப்பும் நின் வாழ்விதனால் உயர்நிலை காணும்
ஓதும் நல்லடக்குமும் ஒழுக்கமும் பூணும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22