සබැඳියාව

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.   (௫௱௨௰௧ - 521)
 

මෙනෙහි කර ඉ පැරණි - හිතවත් කමෙහි දැවටී නිරත වෙත් පසු පස - නෑ සියෝ දන හිත වුවත් (𑇥𑇳𑇫𑇡)

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும்.   (௫௱௨௰௨ - 522)
 

නො වැනයි ආදරය - නෑකම් රදා ඇත්නම් යස ඉසුරු ගෙනදේ - වැඩේ නො කැඩෙන පරිදි නිතැතින් (𑇥𑇳𑇫𑇢)

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.   (௫௱௨௰௩ - 523)
 

නෑ කම් සබඳකම් - නො මැති අයගේ දිවි මඟ බැමි බිඳුනවැව වට - වතූර එක් රැස් කෙරුම් වැනි වේ (𑇥𑇳𑇫𑇣)

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.   (௫௱௨௰௪ - 524)
 

යස ඉසුරු ලැබුමෙන් - අත්වන පලය සැබවින් නෑ දෑ දනන් සෑම - තමා පසු පස පිරි වැරීමයි (𑇥𑇳𑇫𑇤)

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.   (௫௱௨௰௫ - 525)
 

හිත කැමති වදනන් - තූටුවන පරිදි දීමත් නිසා සැම දාමත් - නෑ සියන් පිරිවැරුනු අය වෙත් (𑇥𑇳𑇫𑇥)

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்.   (௫௱௨௰௬ - 526)
 

තැන නො තැන ඉවසන - දන් දෙන හිතැති බෙහෙවින් පින් වතූනට වඩා - නො මැත වෙන නෑසියන් ඇත්තෙක් (𑇥𑇳𑇫𑇦)

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.   (௫௱௨௰௭ - 527)
 

නො සඟවා කපුටා - කළ ඒ දනන් විමසා දෙන සැලකිලි අනුව - සෙස්සනුත් සේවයට පෙළඹෙත් (𑇥𑇳𑇫𑇧)

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.   (௫௱௨௰௮ - 528)
 

උසස් ලෙස සේවය - කළ ඒ දනන් විමසා දෙන සැලකිලි අනුව - සෙස්සනනුත් සේවයට පෙළඹෙත් (𑇥𑇳𑇫𑇨)

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.   (௫௱௨௰௯ - 529)
 

පෙර කරුණත් නැතිව - නැ දෑසියෝ වෙන් වූ කරුණු පැහැදිලි වී - නැවත නැදෑ කමට පැමිණෙත් (𑇥𑇳𑇫𑇩)

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்திருந்து எண்ணிக் கொளல்.   (௫௱௩௰ - 530)
 

වෙන් ව සිට නැවතත් - පැමිණිය සියන් විමසා හිතැඟි දැ ඉටුකර - වෙන් නො වන සේ රඳා ගත යුතූ (𑇥𑇳𑇬)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேசிகதோடி  |  Tala: அடதாளம்
கண்ணிகள்:
குற்றம் இல்லாதது சுற்றம் தழாலது
உற்றதாம் முன்னே சோல - ஒரு
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

குறைவற்ற மழைபெய்தும் கரையற்ற குளமாயின்
நிறையுமா தண்ணீர் அங்கே - நல்ல
உரையாடி இனத்தோடு கலக்காத பேருக்கும்
உறையுமா செல்வம் இங்கே.

கரவாமல் காக்கையும் உறவோடு கலந்துண்ணும்
கருத்துடனே அழைக்கும் - இனம்
மறவாத பண்புள்ள செல்வர்க்கே ஆக்கமும்
மாநிலத்தில் தழைக்கும்

சினமற்ற இன்சொல்லும் கொடுத்தலுமாம் கொடைச்
செல்வம் திருக்குறளே - இதில்
மனம் வைத்துப் பார்க்காமல் மண்ணில் புதைப்பவர்
வாழும் இடம் இருளே.

பூத்துக் குலுங்கிடும் கிளைகளைத் தாங்கியே
பூமியில் நிற்கும் மரம் - செல்வர்
ஏத்தும் பொருளதும் இனநலம் சூழவே
என்பதைக் காட்டும் திரம்.




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22