පාප මිත්‍රයන් සෙවනය නො කිරීම

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.   (௪௱௫௰௧ - 451)
 

පවිටුනට පවිටෝ - එක්වනු විනා උතූමෝ පහත් ගූණ මකූ දන - සමඟ එක්වන්ට බිය වෙත් මැ යි (𑇤𑇳𑇮𑇡)

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.   (௪௱௫௰௨ - 452)
 

ගූණ අනුව පොළවේ - ජලගූණ වෙනස් වන මෙන් ඇසුර මිනිසුන්ගේ - අනුව නැණ ගූණ පරස් පර වේ (𑇤𑇳𑇮𑇢)

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.   (௪௱௫௰௩ - 453)
 

දනහට දැනුම නිති - ගෙන දේ සිතෙහි අයුරින් ඔවුනොවුන් කවුරුද ? - යන්න මැනුනා ඇසුර අනුවම (𑇤𑇳𑇮𑇣)

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு.   (௪௱௫௰௪ - 454)
 

කෙනෙකූගේ සිත තූළ - දැනුම ඇති ලෙස පෙනුනත් දැනුම ඇති වන්නේ - බොහෝවිට ඇසුරන් අනුව වේ (𑇤𑇳𑇮𑇤)

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்.   (௪௱௫௰௫ - 455)
 

සිතෙහි හා කිරියෙහි - නිමල තාවය එන්නේ පරම පිවිතූරුවූ - උසස් උතූමන් ඇසුර අනුවයි (𑇤𑇳𑇮𑇥)

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை.   (௪௱௫௰௬ - 456)
 

සිත ඉතා පිරිසිදු - අයට සේසය හොඳ වෙයි පිරිසිදු ඇසුර ලත් - අයට හොඳ නැතිවන කිරිය නැත (𑇤𑇳𑇮𑇦)

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.   (௪௱௫௰௭ - 457)
 

පරම පිවිතූරු සිත - සතහට දනය වේවි යහපත් ඇසුරකින් - සැම සම්පත් යසස් ගෙන දේ (𑇤𑇳𑇮𑇧)

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௮ - 458)
 

කොතෙක් සිත හොඳවුව - සුදනනට සැම කල්හිම රැකවරණ ලෙසටම - පවතින්නේ හොඳ සේවනය ම යි (𑇤𑇳𑇮𑇨)

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.   (௪௱௫௰௯ - 459)
 

පරම පිවිතූරු හිත - හොඳ අත් බැවක් ගෙන දෙයි යහපත් ඇසුර එයි - සදා රැකවරණයට පවතී (𑇤𑇳𑇮𑇩)

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.   (௪௱௬௰ - 460)
 

හොඳ සෙවනය යම් - කෙනෙකූට උසස් වහලෙක එලෙසම විපත් දෙයි - නරක ඇසුරින් සෑම කල්හිම (𑇤𑇳𑇯)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தோடி  |  Tala: மிஸ்ரசாப்பு
பல்லவி:
எல்லாப் புகழும் தரும் இனநலமே - மக்கள்
இன்னுயிர்க் காக்கம் தரும் மனநலமே

அநுபல்லவி:
நல்லாரினத்தின் துணை நாளும் நன்மை பயக்கும்
அல்லாத சிற்றினத்தை
அஞ்சும் பெருமையில் நெஞ்சம் தனித்திடும்

சரணம்:
பார்க்கின்ற தண்ணீரெல்லாம் பருகும் நன்னீராகுமோ
சேர்க்கும் இனங்கள் எல்லாம் சிறப்பில் ஒன்றாய் வருமோ
நீர்க்குள்ள தன்மையை நிலத்தால் அறிந்து சொல்வோம்
நினைக்கும் இனத்தைக் கொண்டே மனத்தைப் புரிந்து கொள்வோம்

மனமும் இனமும் மக்கள் வாழ்வின் உயர் நிலைகள்
மதியும் நிதியாக மதிக்கச் செய்யும் பொருள்கள்
மன நலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்புடைத்தெனும் திருக்குறள்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22