වීත රාගින්ගේ අගය

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.   (௨௰௧ - 21)
 

තපස සඳහා නම් - රාගික හැඟූම් වැනසුම උතූමැසි මහත්මෝ- දහම් සතරෙහි කළහ නිගමන (𑇫𑇡)

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.   (௨௰௨ - 22)
 

රහතූන්ගේ අගය - කියතොත් පමණ මෙතෙකැ යි දියත තූළ මළවන්- ගණන් ගැනුමට දෙවැනි නොම වේ (𑇫𑇢)

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.   (௨௰௩ - 23)
 

සසර සහ මොක් පුර - අඳුනන දන්න මෙහි දී දහම් දැරුවනගේ - අගය ලොව අති උතූම් වේමැයි (𑇫𑇣)

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.   (௨௰௪ - 24)
 

පසිඳුරන් දමනය - නුවණින්ම කළ උතූමෝ මාහැඟි අනගි තම - දෙව් බවට බිජුවටෙක් වෙත්මැයි (𑇫𑇤)

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.   (௨௰௫ - 25)
 

පසිඳුරන් දමනය - කළ උමන්ගෙ ගූණ බල නිදසුන් පිණිස වේ - දෙව් රදුන් වූ ඉන්දිරන් තෙම (𑇫𑇥)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.   (௨௰௬ - 26)
 

කිරීමට අපහසු- කිරියෙහි යෙදුනු උතූමෝ උසස් වන අතරම- සෙසුහු නිතරම පහන් පැවිදියි (𑇫𑇦)

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.   (௨௰௭ - 27)
 

රස රු පහස සද- ගඳ දෑ පහේ වගතූග සොබා දත් ඇත්තා- නැණින් මුළු ලෝකයම අඳුනයි (𑇫𑇧)

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.   (௨௰௮ - 28)
 

සපිරි ගූණ වදනැති- පැහැදිලි දැනුම ඇති වූ උතූමන්ගේ අගය- සාදු වදනින් ලොවට දිස් වේ (𑇫𑇨)

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.   (௨௰௯ - 29)
 

ෆගූණ නැමති මෙර ගිර - මුදුනට පත් තැනැත්තෝ ඒ ගූණය ඔස්සේ - මොහොතකූදු කෝප නොගතින් මැයි (𑇫𑇩)

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.   (௩௰ - 30)
 

සව් සත වෙත පතළ - මෙත් බර හදැති උතූමෝ පැවිදිවි නො සිටියද - සාදු ගූණයෙන් මුනිවරුම වෙන් (𑇬)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பௌளி  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கத்து நீத்தார் பெருமை
உலகமெல்லாம் மதிக்கும்
உண்மை அறிவுடைமை

அநுபல்லவி:
அழுக்கில்லாத மனத்தால்
அறிவெனும் அங்குசத்தால்
ஐம்பொறி யானைகளை
அடக்கிக் காக்கும் திறத்தால்

சரணம்:
புலன்களின் வகை யெல்லாம் அறிந்தவ ரிடமே
பூவுலகே பொருந்தி அடங்கி நின்றி டுமே
நலந்தரும் நிறைமொழி மாந்தர் தம் பெருமை
நிலம்பெறும் மறைமொழி காட்டிடும் இது மெய்
இருமை வகை தெரிந்தே ஈண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுல கெனத் தேர்ந்தார்
அருமை திருக்குறள்போல் அனைத்துயிர் வாழ
அன்புப் பணிபுரிவார் அருள் நலம் சூழ




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22