ක්‍රියාවෙහි පිරිසිදු බව

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.   (௬௱௫௰௧ - 651)
 

හිත කැමති හැම දේ - කිරියෙහි හොඳ බවෙන් වෙයි දන නිදන් මේ ඈ - උදව්වෙහි හොඳ බවෙන් පැමිණේ (𑇦𑇳𑇮𑇡)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.   (௬௱௫௰௨ - 652)
 

කිතූ කදඹත් සමග - හොඳ බව නොදෙන කටයුතූ ඇම විටම වැළකිය - යුතූය නුවණින් මෙනෙහි කරලා (𑇦𑇳𑇮𑇢)

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.   (௬௱௫௰௩ - 653)
 

උසස් වීමට හිත - අනලස දිරිය ඇත්තන් යසස් නැතිවන දා - වැළැක්විය යුතූය ගූණ නුවණින් (𑇦𑇳𑇮𑇣)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.   (௬௱௫௰௪ - 654)
 

විපතක් පැමිණිය දා - නො සැලෙන හරි දැකූම් ඇති ගූණ වත්තූ ඇම දා - පහත් කටයුතූ නොම කෙරෙත්මැයි (𑇦𑇳𑇮𑇤)

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று.   (௬௱௫௰௫ - 655)
 

පසු තැවිලි වන දා - නො කර ඉඳුම ම හොඳ වේ අමතක වී කළත් - දෙවනු පසු තැවිලිවනු වැරදි (𑇦𑇳𑇮𑇥)

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.   (௬௱௫௰௬ - 656)
 

මෑණියන් සාගිනි - නිවුමට වුවද කිසිකල සුදනගෙන් ගැරහුම් - ලබන කටයුතූ නො කිරීම යුතූ (𑇦𑇳𑇮𑇦)

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.   (௬௱௫௰௭ - 657)
 

නිගා නින්දාවන් - ලැබ රැස්කරණ දුදනන් දනවත්කමට වැඩි - උසස් වේ සුදනගෙ නිදනකම් (𑇦𑇳𑇮𑇧)

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.   (௬௱௫௰௮ - 658)
 

කළත් නොවළක්වා - වැළකියයුත්ත නිතරම අවසන් කරන තැන - විපා ගෙන දේ බර පතල ලෙස (𑇦𑇳𑇮𑇨)

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.   (௬௱௫௰௯ - 659)
 

කඳුලෙන් ලත් දනය - කඳුලෙන් ම වැනසී යයි දැහැමින් ලද දනක් - නැතත් මුලදී පසුව පල දේ (𑇦𑇳𑇮𑇩)

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று.   (௬௱௬௰ - 660)
 

වංචාවෙන් දනය - උපයා එයින් මත්වුම නො පිළිස්සූ කළේ - ජලය පුරවා තැබුම සම වේ (𑇦𑇳𑇯)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பைரவி  |  Tala: ஆதி
பல்லவி:
பழிவரும் வழியினில் பொருளைச் செய்யாதீர்
பச்சை மண் கலத்தில் தண்ணீரைப் பெய்யாதீர்

அநுபல்லவி:
அழிவு வராத நல்ல வழியினில் பொருள் தேடி
ஆட்சி நடத்த வேண்டும் வினைத்தூய்மையை நாடி

சரணம்:
புலி பசித்தாலும் என்ன? புல்லைத் தின்ன ஓடாது
புகழும் சான்றோர் உள்ளமும் வறுமையால் வாடாது
எலிபோன்ற கீழோர் செல்வம் என்றுமே பழிப்பாம்
இழப்பினும் பிற்பயக்கும் நல்லவையே சிறப்பாம்

தனை "ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை எனும்" குறள் வழிநிற்க
வினைநலம் வேண்டியவை எல்லாமே தந்திடும்
அனைவருமே போற்றிப் புகழ முன் வந்திடும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22