පිළියම්

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.   (௯௱௪௰௧ - 941)
 

වා පිත් සෙම් කියන - තූන වැඩිවුවත් අඩුවුව රෝග වැළඳීමට - හේතූවේ යනු ඇදුරු මතයයි (𑇩𑇳𑇭𑇡)

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.   (௯௱௪௰௨ - 942)
 

කෑ අහර දිරවු - පසු පමණ දැන කෑවොත් එය සැපය පිණිසයි - කයට ඔසු උවමනා නො කෙරෙයි (𑇩𑇳𑇭𑇢)

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.   (௯௱௪௰௩ - 943)
 

දිරවූ පසු අහර - පමණ දැන වැළඳීමෙන් ආයු සැප ගෙන දේ - සතූට සම්පත එයින් පැමිණේ (𑇩𑇳𑇭𑇣)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து.   (௯௱௪௰௪ - 944)
 

සාගිනි දැනුන පසු - පිළිමල් නො වන ආහර වැළඳිම යුතූ වෙයි - කලින් ගත් අහර දිරවුම දැන (𑇩𑇳𑇭𑇤)

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு.   (௯௱௪௰௫ - 945)
 

පමණ දැන කෑමෙන් - එකිනෙකට ගැළපෙන සේ සදාකල් දිවියේ - රෝග බිය සහමුලින් වැනසෙයි (𑇩𑇳𑇭𑇥)

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்.   (௯௱௪௰௬ - 946)
 

බොහෝ කොට කෑමට - ලැදිවූවන්ට රෝ දුක් පැමිණෙන පරිදි වෙයි - පමණ දැන වළඳන අයට සැප (𑇩𑇳𑇭𑇦)

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.   (௯௱௪௰௭ - 947)
 

සා ගිනි තරම දැන - විමසා විනා වැඩි පුර වැළඳීම ආහර - රෝගයන් වැළඳෙන්ට හේතූයි (𑇩𑇳𑇭𑇧)

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.   (௯௱௪௰௮ - 948)
 

රෝගයත් එහි මුල - විමසා නිවාරණ මග නිවැරදි ලෙස කරන - පිළියමෙන් ගූණ වහා පැමිණේ (𑇩𑇳𑇭𑇨)

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.   (௯௱௪௰௯ - 949)
 

රෝගියා රෝගය - කාලය ලකූණු මේවා ගැන හොඳින් විමසා - වෙදැදුරා කළයුතූය පිළියම (𑇩𑇳𑇭𑇩)

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.   (௯௱௫௰ - 950)
 

වෙදා සහ ඔසුවත් - හෙදකම් කරන ඇත්තා ලෙඩා යන සිව් දැ - පිළියමෙක විය යුතූ කොටස් වෙත් (𑇩𑇳𑇮)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: இந்தோளம்  |  Tala: ரூபகம்
பல்லவி:
மருந்து நல்ல மருந்து - திரு
வள்ளுவனார் தரும் செந்தமிழ் மருந்து

அநுபல்லவி:
இருந்தொரு நூறாண்டும் வாழ்ந்திடச் செய்திடும்
இன்புற மாந்தர்கள் துன்பநோய் தீர்த்திடும்

சரணம்:
"நோய் நாடி நோய்முதல்நாடி யது தணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்" என்பதுவும் பணிக்கும்
தாய்போலும் அன்பு கொண்டு தாங்கிடவும் முன்னிற்கும்
தன்னளவைத் தானறிந்தே உண்ணும்விதம் கற்பிக்கும்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கென்னும் விதம் நண்ணின்
கூறும் வேறு மருந்ததும் வேண்டுமோ யாக்கைக்குக்
குன்றாத செல்வமதாய் அமைந்திடும் வாழ்க்கைக்கு




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22