දුගී බව

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.   (௲௪௰௧ - 1041)
 

අමිහිරි වන දෙයක් - දුගී බව හැර වෙන නැත දුකට උපමාවට - දෙයක් ලොව නැත දුගී බව මිස (𑇴𑇭𑇡)

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.   (௲௪௰௨ - 1042)
 

දුගී බව නමැති - පාපෙන් වෙලුන දනහට මෙලොවත් එලොව දෙක - සැපක් නැත දුක විනා කවදත් (𑇴𑇭𑇢)

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.   (௲௪௰௩ - 1043)
 

කූල පරපුර සමග - රූ සපුව දෙක එකවර දුගී බව නම් වූ - නැගෙන ආසා කමින් වැනසෙයි (𑇴𑇭𑇣)

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.   (௲௪௰௪ - 1044)
 

උසස් අය වෙත වුව - පාපී දුගී තාවය තූඩු දෙන නිගාවට - කතාවන් උපදවන වරදකි (𑇴𑇭𑇤)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.   (௲௪௰௫ - 1045)
 

දුගී බව නම්වූ - ඒ සා කම් කටුල්ලට බලවත් නොයෙක් දුක් - එකතූවෙත් මැ යි නිරායාසෙන් (𑇴𑇭𑇥)

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.   (௲௪௰௬ - 1046)
 

පැහැදිලි හොඳ අරුත් - ඇති සැටි දැනී කීවත් දුගියන්ගේ වදන් - වැරදි ලෙස පිළිගනිත් ලෝ දන (𑇴𑇭𑇦)

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.   (௲௪௰௭ - 1047)
 

එකඟ නැති දහමට - දුගී බව කෙබඳුද ලොව බිහිකළ මව පවා - ඉවත බලමින් කෙරේ පිළිකූල් (𑇴𑇭𑇧)

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.   (௲௪௰௮ - 1048)
 

ඊයේ වූ පමණ - කරදර ගැහැට හිරිහැර අදත් දුක් දේවි ද - දුගී බව වූ නපුරු සපැමිණ (𑇴𑇭𑇨)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.   (௲௪௰௯ - 1049)
 

නිදත හැක ගින්නෙහි - එ නමුදු කිසිම විදියක දුගී් බව ගින්නේ - නිදන්නට හැකි කමක් නොමැතියි (𑇴𑇭𑇩)

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.   (௲௫௰ - 1050)
 

කන්නට කෑම නැති - අය මුළුමනින් ආසා දුරු නොකිරීම ඇයි - ලුණුත් කාඩිත් නසන යමයා (𑇴𑇮)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: நாதநாமக்கிரியை  |  Tala: ஆதி
பல்லவி:
வறுமையைப் போலொரு துன்பமும் இல்லை
வாழ்க்கையில் இதனாலே எத்தனை தொல்லை

அநுபல்லவி:
அருமையாய்ப் பெற்றெடுத்த அன்னையும் வெறுத்திடும்
அறம் சாரா நல்குரவால்
பிறன் போலும் நோக்கச் செய்யும்

சரணம்:
தொல்குடிப் பிறப் பழிக்கும் விழுப்பமும் கொல்லும்
சொற்பொருள் நன்குணர்ந் தோராயினும் சோர்வு தரும்
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்றுபடும் தொகையாக யாவும்கெடும்

நன்மை எல்லாம் கெடுக்கும் நல்குரவென்னும் நசை
நற்பொருள் நன்குணர்ந்தோராயினும் உண்டோ பசை
இன்மை என்னும் ஒரு பாவி இதன் கொடுமை
இம்மையும் மறுமையும் இன்றிச் செய்யும் சிறுமை

நேற்றுபோல் இன்றும் கொல்ல வருமோ என்றஞ்சுவது
நிறப்பெனும் பெயரது நெருப்பினும் கொடியது
ஆற்றுவார் யாரே என்று அல்லல்பட்டே உழலும்
அதனாலே குறள்வழி இரவும் துணையாய்க்கொள்ளும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22