ක්‍රියා සුර බව

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.   (௬௱௰௧ - 611)
 

අපහසු යැ යි සිතා - කිසිවිට නොහළ නොහරින කිරියෙහි සුර බව - උසස් ගූණ දෙන මඟ ලකූණු වේ (𑇦𑇳𑇪𑇡)

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.   (௬௱௰௨ - 612)
 

කරණ හැම කටයුතූ - නො අඩුව කරන් හැමවිට අඩුව පුරන කළ - අයට පියවෙත් ලෙව්හි සුදනෝ (𑇦𑇳𑇪𑇢)

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு.   (௬௱௰௩ - 613)
 

උදව් දිමෙන් වූ - ලයකින් වන උදානය සූර බව යැයි වි - ඉතාමත් හොඳ බවෙහි නවතී (𑇦𑇳𑇪𑇣)

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும்.   (௬௱௰௪ - 614)
 

නපුංසක බියගූලු - අය අත ඇති කඩුව මෙනි කිරියෙහි බුහුටි බව - නැතියවුන්ගෙන් ලබන පලයත් (𑇦𑇳𑇪𑇤)

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண்.   (௬௱௰௫ - 615)
 

තම සැම නො බලමින් - කටයුතූ කරන ඇත්තා නෑ සබැඳියන් දුක - වළක්වා උසුලන කූලුණ සම (𑇦𑇳𑇪𑇥)

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்.   (௬௱௰௬ - 616)
 

කිරියෙහි බුහුටි බව - දනවත් බවට පෙරළෙයි එ පරිදි දිළිඳුකම - දුබල මැලිකම් නිසා පැමිණේ (𑇦𑇳𑇪𑇦)

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள்.   (௬௱௰௭ - 617)
 

අනලස අය ඇසුර - ලබමින් මෙසේ සිරිකත මූ දේවිය වෙසේ - අලස නු බුහුටි දනන් අබියස (𑇦𑇳𑇪𑇧)

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.   (௬௱௰௮ - 618)
 

උපතෙහිදි ම ලබන - නැති බව නිගා නො වුනත් වැයම් හැර දැමුව - නිගාවක් වේ දැනුම ඇතිවත් (𑇦𑇳𑇪𑇨)

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.   (௬௱௰௯ - 619)
 

ලබනට රිසි ලෙසට - ඉරණම පල නුදුන්නත් වෑයම අනුව තම - කයේ වෙහෙසට කූලිය ගෙන දෙයි (𑇦𑇳𑇪𑇩)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.   (௬௱௨௰ - 620)
 

තම සිත නො කැළඹි - වෑයම් කරන නො පමා ගූණැති අය හැමවිට - දමති කර්මය පවා එලවා (𑇦𑇳𑇫)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: அம்சாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
ஆள்வினை உடைமையே அயர்வில்லா முயற்சி - மக்கள்
அரசு விளங்க வரும் புதுமலர்ச்சி உலகில்

அநுபல்லவி:
வாள்வலி யோடுதம் தோள் வலியும் சிறக்கும்
வையகம் வாழ்வுறவே செய்யும் தொழில் நிறக்கும்

சரணம்:
உறங்கிடுவோன் முகத்தில் உறும் கரும் மூதேவி
உழைப்பவன் தாளினில் உறைவாள் சீதேவி
திறங்கொள்ளும் நன் முயற்சித் திருனைவியாக்கு மன்றோ
தேர்ந்த உழைப்பினைப் போல்சிறக்கும் பொருள் வேறுண்டோ

தாளாண்மை யுள்ளான் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை யென்னும் செருக்கதும் இங்குற்றே
கேளாரும் கேட்கவே குறள் முர சொலிக்கும்
கேளிர் துன்பம் துடைக்கும் தூணாகவும் நிலைக்கும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22