බළ කොටුව

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள்.   (௭௱௪௰௧ - 741)
 

ඉතාමත් ඇවැසිය - බලවතූනටත් කොටුවක් තම රුපුනට බියව - රැකෙන වුවටත් එය ඇවැසි වෙයි (𑇧𑇳𑇭𑇡)

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண்.   (௭௱௪௰௨ - 742)
 

පාලු බිම කන්දත් - වනයත් නිමල ජලයත් සෙවන යන මේ ගූණ - රැඳුන තැන බලකොටුව විය යුතූ (𑇧𑇳𑇭𑇢)

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல்.   (௭௱௪௰௩ - 743)
 

උස මෙන් පළල ඇති - බලමුළුව රැඳියැකි වූ ළං වීමට නොහැකි - කොටුව කොටුවැයි නිගමනය වේ (𑇧𑇳𑇭𑇣)

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண்.   (௭௱௪௰௪ - 744)
 

රැක්මෙන් කූඩා වූ - එහෙත් ඉඩකඩ ඇතිවූ එන සතූරු බල බිඳ - දමන්නට හැකි මෙබඳු කොටුවෙන් (𑇧𑇳𑇭𑇤)

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண்.   (௭௱௪௰௫ - 745)
 

අල්ලා ගත නොහෙන - ඇතූළත සෙබළ මුළුවට අහරත් ඉඩත් ඇති - කොටුව සැමවිට දිනුම ගෙන දේ (𑇧𑇳𑇭𑇥)

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண்.   (௭௱௪௰௬ - 746)
 

යස ඉසුරු සම්පත් - සහ බල බිඳ වැටෙන විට තිර ලෙස උදව් දෙන - වීරයන් කොටුව තූළ විය යුතූ (𑇧𑇳𑇭𑇦)

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண்.   (௭௱௪௰௭ - 747)
 

වට කර හෝ නොකර - කපමින් උමං දෝනා මේ කොයි ලෙසින් වුව - ගැනුම් උගහට විය යුතූයි කොටු (𑇧𑇳𑇭𑇧)

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.   (௭௱௪௰௮ - 748)
 

තමා සහ කොටුවත් - පිරිසත් රැකවරණය වී වටලන සතූරු බල - මුළුව කොටුවෙන් පැරද විය යුතූ (𑇧𑇳𑇭𑇨)

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்.   (௭௱௪௰௯ - 749)
 

අරඹන විට සටන් - සතූරන් පැරද වීමට හැකි හැම උපා දත් - වීරයන් විය යුතූය කොටුවේ (𑇧𑇳𑇭𑇩)

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.   (௭௱௫௰ - 750)
 

සටනෙහි හුරු පුරුදු - සෙබළ හමුදා නැත්නම් කෙතරම් හොඳ නමුත් - කොටුව පල දෙන බවක් නොපෙනේ (𑇧𑇳𑇮)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: நாட்டை  |  Tala: ஆதி
பல்லவி:
உடைக்க முடியாத அரண் இதுதான் - மிக்க
உயரமும் அகலமும் உறுதியும் உள்ளது காண்

அநுபல்லவி:
படை எடுத்துப் போர் செய்யச்
செல்லுவோர் தமக்கும்
அடைக்கலமாய் வந்தோர்க்கும்
ஆதரவாகி நிற்கும்

சரணம்:
முற்றுகையிட்டுப் பலநாள் முயன்றாலும்
முறைகெட்டு வஞ்சனையால் கொள்ள நின்றாலும்
பற்றுக்கொண்டே தன்னாட்டின் படைபலம் காக்கும்
பகைவரின் ஊக்கமெல்லாம் அழிய முன் சாய்க்கும்

பணிசெய்யவே எல்லாப் பொருளையும் கொண்டது
பக்கத் துணையாய் நல்ல வீரரும் திரண்டது
"மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையதரண்" என்றிடும் திருக்குறள்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22