ලැජ්ජාව (හිරිය)

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.   (௲௰௧ - 1011)
 

පහත් වැඩ කෙරුමට - පිළිකුල් ගතිය හිරියයි කුල කතුනගෙ හිරිය - වෙනස් වෙයි විමසා බලනවිට (𑇴𑇪𑇡)

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு.   (௲௰௨ - 1012)
 

ආහාරය ඇඳුම් - ආදී වෙනත් හැම දේ හැම දෙනටම පොදු ය - හිරිය ඇති බව මිනිස් වෙසෙසයි (𑇴𑇪𑇢)

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு.   (௲௰௩ - 1013)
 

ආහාරය නිසා - ජීවිත රකිති ඇම දෙන උසස් බව ගැනුනේ - උදක් හිරියම නිසා විය හැක (𑇴𑇪𑇣)

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.   (௲௰௪ - 1014)
 

හිරිය සාදුනට - අබරණ නො වෙද හැමවිට ඒ ගුණය නැත්නම් - ඔවුන් පැවතුම දුකක් නොමවෙද ? (𑇴𑇪𑇤)

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு.   (௲௰௫ - 1015)
 

අනුනට එන නිගා - තමනට වන් දැයක් මෙන් සිතන සුදනන් වෙත - සදා නො නැසී හිරිය නවතී (𑇴𑇪𑇥)

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர்.   (௲௰௬ - 1016)
 

හිරිය රැකගනු මිස - දැනුමැති උගත් උතුමෝ රැඳි ගුණය නොතකා - ලොවම අල්ලා ගන්ට නො සිතත් (𑇴𑇪𑇦)

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்.   (௲௰௭ - 1017)
 

දිවි පැවතුම් පිණිස - ඇත්තෝ හිරිය නො සිඳිත් හිරිය රැකගනු වස් - දිවිය තොර කර ගනිති සමහරු (𑇴𑇪𑇧)

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.   (௲௰௮ - 1018)
 

අනුන් කළ ලැජ්ජා - සහගත කිරිය තමනුත් අනුමත කරයි නම් - ඔවුන් සතු දම් හැර ගියා වේ (𑇴𑇪𑇨)

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை.   (௲௰௯ - 1019)
 

ගති ගුණ නරක නම් - පරපුර දැවෙන පරිදී හිරිය නැති දද දන - වෙනින් යහගති ඇතත් වැනසේ (𑇴𑇪𑇩)

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.   (௲௨௰ - 1020)
 

හිරිය සිත නොමැතී - දුදනගේ නිති පැවතුම ලී රූකඩ බබා - බැඳුන ලනුවෙන් සෙලවීම වැනි (𑇴𑇫)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: திலங்  |  Tala: ஆதி
பல்லவி:
நாணுடைமை மாந்தரின் சிறப்பு
நன்மை குறிக்கும் சால்பின் பிறப்பு

அநுபல்லவி:
ஊணுடை எச்சம் பொதுவே உடல் மேவிய எவ்வுயிர்க்கும்
மாணுடையாம் நாணுடையே
மனித குலத்தின் வாழ்வை உயர்த்தும்

சரணம்:
பருவ மகளிர் உறவு முறையில் பழகிடும் நாணம் வேறு
பழுதறும் படி குடிநலம் வளர் பண்பாட்டின் நாணமிது
பிறர் பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கோர்
உறைபதி என்னும் உலகம் நிறை மதியாய் ஒளிபரவும்

மனித உயிரின்நாணிலை யெனில் மரப்பாவையைப் போன்றவராம்
மதிதரும் புவியதிலும் நாண வரம்புள்ளோரே உயர்ந்தவராம்
அணியன்றே நாணுடைமை சான்றோர்க்கும் அஃதின்றேல்
பிணியன்றோ பீடு நடை எனப்பேசும் குறளினுரை




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22