නැණැති බව

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.   (௪௱௨௰௧ - 421)
 

එන විපත වළකා - ලිය හැක නුවණ අවියෙන් සතූරන්ට වුව බිඳ - නො හළ හැකි බලකොටුව එය ම යි (𑇤𑇳𑇫𑇡)

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு.   (௪௱௨௰௨ - 422)
 

නපුරෙන් සිත මුදා - යහගූණ දහම් සපුරා තම සිතැඟි කම් මත - හිත යැවීමත් නුවණ නම් වේ (𑇤𑇳𑇫𑇢)

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.   (௪௱௨௰௩ - 423)
 

කවරක් ගැන වුවද - කවුරුන් කෙසේ තෙපලුව ඒ ඒ දෙයෙහි ඇති - නියම තතූ දැනුම ගැනුම නැණවෙයි (𑇤𑇳𑇫𑇣)

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு.   (௪௱௨௰௪ - 424)
 

තම සිතට එකඟව - පැහැදිලි වදන් බෙණෙමින් අනිකකූ කතාවේ - සියුම් අදහස් ගැනුම නුවණයි (𑇤𑇳𑇫𑇤)

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு.   (௪௱௨௰௫ - 425)
 

ගූණ නුවණින් වැඩුන - ලෝදන පිය කළෝ නම් ඒ පිරිය නොවෙනස් - ලෙස පවත්වන ගතිය නුවණයි (𑇤𑇳𑇫𑇥)

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு.   (௪௱௨௰௬ - 426)
 

කෙලෙසද ? නැණවතූන් - ලෝ සොබා ලෙස පවතිනු එලෙස පවතිනුයේ - කෙනෙකූගේ ඇති නැණැති බැවිනුයි (𑇤𑇳𑇫𑇦)

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்.   (௪௱௨௰௭ - 427)
 

නැණැත්තෝ නුවණැස - මෙහෙයා බලති එන දෙය නැණ හීන දනහට - එලෙස කළ නො හැකි වේ සැබවින් (𑇤𑇳𑇫𑇧)

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.   (௪௱௨௰௮ - 428)
 

බිය වියයුතූ තන්හි - බියවෙත් නුවණ ඇත්තෝ බිය නොවනු දදකම - එසේ බිය වියයුතූ තැනෙකදී (𑇤𑇳𑇫𑇨)

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.   (௪௱௨௰௯ - 429)
 

එන්නට පෙර විපත් - වළකන නැණවතූන් හට තමා තැති ගත්වන - ලෙසට එනදුක් ලං නොවනු ඇත (𑇤𑇳𑇫𑇩)

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.   (௪௱௩௰ - 430)
 

සතර දත් නැණවත් - දනහට හැම දෙයම ඇති විමතියනට ලොවේ - කොතෙක් තිබුණත් ඇති දෙයක් නැත (𑇤𑇳𑇬)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மணிரங்கு  |  Tala: ஆதி
பல்லவி:
படைக் கலமாய் விளங்கும் கூரறிவுடைமை
பண்புடன் காக்க வரும் இதன் பெருமை

அநுபல்லவி:
உடைக்க முடியாது பகையுள் நுழையாது
ஒரு பெருங் கோட்டை என்றே
உறுதியாய் ஓங்கி நிற்கும்

சரணம்:
மனக்குதிரைக் கறிவுக் கடிவாளம் பூட்டும்
மாபெரும் வீரனின் வல்லமை காட்டும்
தனக்கெதிர் வரும் தீமை யாவையும் ஓட்டும்
தன்மை கொண்ட மக்களின் நன்மையில் கூட்டும்

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதே அறிவெனும் திருக்குறள்
ஒப்பிடவே எல்லாம் உடையவர் ஆக்கும்
ஊருடன் உலகுடன் உறைந்தினி தாளும்




ජනප්‍රිය පරිච්ඡේදය

ජනප්‍රිය දෙපදය

දෙපද වල නැවත භාවිතා වන වචනය
වැඩි වශයෙන්ම නැවත භාවිතා වන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

දෙපද ආරම්භයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම පළමු වචනය
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

දෙපද අවසානයේදී නැවත භාවිතා වන වචනය
දෙපද වල බහුලම අවසාන වචනය
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22