पीलापन- जनित पीड़ा

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.   (௲௱௮௰௧ - 1181)
 

प्रिय को जाने के लिये, सम्मति दी उस काल ।
अब जा कर किससे कहूँ, निज पीलापन-हाल ॥ (११८१)

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.   (௲௱௮௰௨ - 1182)
 

पीलापन यह गर्व कर, ‘मैं हूँ उनसे प्राप्त’ ।
चढ़ कर मेरी देह में, हो जाता है व्याप्त ॥ (११८२)

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.   (௲௱௮௰௩ - 1183)
 

पीलापन औ’ रोग का, करके वे प्रतिदान ।
मेरी छवि औ’ लाज का, ले कर चले सुदान ॥ (११८३)

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.   (௲௱௮௰௪ - 1184)
 

उनके गुण का स्मरण कर, करती हूँ गुण-गान ।
फिर भी पीलापन चढ़ा, तो क्या यह धोखा न ॥ (११८४)

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.   (௲௱௮௰௫ - 1185)
 

वह देखो, जाते बिछुड़, मेरे प्रियतम आप्त ।
यह देखो, इस देह पर, पीलापन है व्याप्त ॥ (११८५)

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.   (௲௱௮௰௬ - 1186)
 

दीपक बुझने की यथा, तम की जो है ताक ।
प्रिय-आलिंगन ढील पर, पैलापन की ताक ॥ (११८६)

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.   (௲௱௮௰௭ - 1187)
 

आलिंगन करके रही, करवट बदली थोर ।
उस क्षण जम कर छा गया, पीलापन यह घोर ॥ (११८७)

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.   (௲௱௮௰௮ - 1188)
 

‘यह है पीली पड़ गयी’, यों करते हैं बात ।
इसे त्याग कर वे गये, यों करते नहिं बात ॥ (११८८)

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.   (௲௱௮௰௯ - 1189)
 

मुझे मना कर तो गये, यदि सकुशल हों नाथ ।
तो मेरा तन भी रहे, पीलापन के साथ ॥ (११८९)

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.   (௲௱௯௰ - 1190)
 

अच्छा है पाना स्वयं, पीलापन का नाम ।
प्रिय का तजना बन्धुजन, यदि न करें बदनाम ॥ (११९०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாமா  |  Tala: ரூபகம்
பல்லவி:
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்ததென்
பண்பியார்க் குரைக்கோ பிற

அநுபல்லவி:
உயர்ந்த நல்ல நிலையில் உள்ளார் அவரே என்றால்
உள்ளபடி என்மேனி பசலை நிறம் பெறுக

சரணம்:
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வற்றே பசப்பெனவே குறளில்
சொல்லிய விளக்கற்றம் பார்க்கும் இருள் போல் கொண்கன்
மெல்லியென் முயக்கற்றம் பார்க்கும் விந்தை என்னேடி

நேயமிகும் காதலர் நீங்கிச் செல்கின்றார் அதோ
நேரிழை யென் பொன்மேனியில் பசலை நிறம் பார் இதோ
சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறாக
நோயும் பசலையுமே தந்தாரடி என் பாங்கி




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22