क्षमाशीलता

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.   (௱௫௰௧ - 151)
 

क्षमा क्षमा कर ज्यों धरे, जो खोदेगा फोड़ ।
निन्दक को करना क्षमा, है सुधर्म बेजोड़ ॥ (१५१)

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.   (௱௫௰௨ - 152)
 

अच्छा है सब काल में, सहना अत्याचार ।
फिर तो उसको भूलना, उससे श्रेष्ठ विचार ॥ (१५२)

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.   (௱௫௰௩ - 153)
 

दारिद में दारिद्रय है, अतिथि-निवारण-बान ।
सहन मूर्ख की मूर्खता, बल में भी बल जान ॥ (१५३)

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொற்யுடைமை
போற்றி யொழுகப் படும்.   (௱௫௰௪ - 154)
 

अगर सर्व-गुण-पूर्णता, तुमको छोड़ न जाय ।
क्षमा-भाव का आचरण, किया लगन से जाय ॥ (१५४)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.   (௱௫௰௫ - 155)
 

प्रतिकारी को जगत तो, माने नहीं पदार्थ ।
क्षमशील को वह रखे, स्वर्ण समान पदार्थ ॥ (१५५)

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.   (௱௫௰௬ - 156)
 

प्रतिकारी का हो मज़ा, एक दिवस में अन्त ।
क्षमाशीला को कीर्ति है, लोक-अंत पर्यन्त ॥ (१५६)

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.   (௱௫௰௭ - 157)
 

यद्यपि कोई आपसे, करता अनुचित कर्म ।
अच्छा उस पर कर दया, करना नहीं अधर्म ॥ (१५७)

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.   (௱௫௰௮ - 158)
 

अहंकार से ज़्यादती, यदि तेरे विपरीत ।
करता कोई तो उसे, क्षमा-भाव से जीत ॥ (१५८)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.   (௱௫௰௯ - 159)
 

संन्यासी से आधिक हैं, ऐसे गृही पवित्र ।
सहन करें जो नीच के, कटुक वचन अपवित्र ॥ (१५९)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.   (௱௬௰ - 160)
 

अनशन हो जो तप करें, यद्यपि साधु महान ।
पर-कटुवचन-सहिष्णु के, पीछे पावें स्थान ॥ (१६०)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: பிருந்தாவனம்  |  Tala: ஆதி
பல்லவி:
பொறுமையே நமக்குப் புகழணியாகும்
போற்றிடுவோம் இதை நாம் மிக நாளும்

அநுபல்லவி:
வறுமையால் வாடினும் வளம்பல கூடினும்
வசையினும் வாழ்த்தினும்
மனம் தடுமாறிடாப்

சரணம்:
அகழ்வாரைத் தாங்குகின்ற நிலம் போன்ற தன்மை
அமையப் பெற்றாலதுவே அளித்திடும் வன்மை
இகழ்வாரையும் பொறுத்தே இயற்றுவோம் நன்மை
இதுதானே வள்ளுவம் இசைத்திடும் உண்மை

"ஒறுத்தார்க்கு இவ்வுலகில் ஒருநாளே இன்பம்
பொறுத்தார்க்கு வரும் புகழ் பொன்றும் துணையும்" என்னும்
பெறத்தகும் கருத்திதால் இயேசுவைக் காண்போம்
பிறர் நலமே கருதும் பேரன்பு பூண்போம்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22