論乞求

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று.   (௲௫௰௧ - 1051)
 

乞求宜乞向有力可施者; 如其見拒, 乃彼之過, 非汝之過也. (一千五十一)
程曦 (古臘箴言)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.   (௲௫௰௨ - 1052)
 

如乞求而獲其成就, 不傷廉節, 不見羞辱, 乞亦有其樂矣. (一千五十二)
程曦 (古臘箴言)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.   (௲௫௰௪ - 1054)
 

彳:施者卽使在夢中亦不拒人, 乞向此人, 亦足爲榮矣. (一千五十四)
程曦 (古臘箴言)

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.   (௲௫௰௮ - 1058)
 

大地若無乞食者, 擧世之人將行動若傀儡, 而無善施之樂矣. (一千五十八)
程曦 (古臘箴言)

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.   (௲௫௰௯ - 1059)
 

世上若無人乞食, 富庶好施者, 亦將無其光榮矣. (一千五十九)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாரமதி  |  Tala: ஆதி
பல்லவி:
இன்மையைத் தீர்க்கும் குடிப் பிறந்தோயே!
இரவும் இனிதாகவே இசை வளர்த்தாயே!

அநுபல்லவி:
முன்பு வறுமைத் தீயில் மூழ்கி நொந்தோரை
அன்புடனே எடுத்தாய்
அரவணைத்தாய் காத்தாய்!

சரணம்:
உண்ணவரும் வண்டினத்தின் வண்ணமலர்த் தேனாவாய்
ஊட்டவரும் கன்றுகட்கும் உள்ளமகிழ் தாய் போல்வாய்
எண்ணமெல்லாம் நிறையும் இரவலர் இன்பம் நீ
ஏற்றதும் துன்புறாமல் ஈந்தருளும் செல்வம் நீ

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்தாற் போலெனும் குறள் கூறும்
கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப் பிடும்பை
எல்லாம் ஒருங்கே கெடும் நல்லாளின் பார்வை பெறும்




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22