和藹

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.   (௨௱௰௫ - 215)
 

智者之隆盛如满溢之水, 永不枯竭也. (二百十五)
程曦 (古臘箴言)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.   (௨௱௰௬ - 216)
 

慷慨好施之人, 其財富若樹木生满成熟之果, 立於街心. (二百十六)
程曦 (古臘箴言)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சுருட்டி  |  Tala: ரூபகம்
பல்லவி:
ஊருடனே கூடிவாழ் நண்பா! - நீ
ஒப்புர வறிந்தே
எப்பொழுதும் நன்றே

அநுபல்லவி:
ஏருழவர் முதல் எண்ணும் தொழிலாளர்
யாவரும் நின் செல்வம்
ஏற்றுயர்ந்தார் என

சரணம்:
பயன் எதிர்பாராத பண்பினிலே நின்று
பழுமரம் ஊருணி பருவமழை என்று
நயம்படவே நல்லோர் நவிலும்வழி சென்று
நாடும் நின்வாழ்க்கையை அமைத்துக்கொள்வாய் நன்று

"இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சியோர்" என்றுன்னையே கொள்வர்
உடன்படவே என்றும் மற்றவர்க்குதவி செய்
ஓதும் திருக்குறள் நீதியில் கவனம் வை




Popular Chapter

Popular Couplet

Repeated Word in Couplets
Most repeated word in Thirukkural
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Repeated Word in Couplet Starting
Most common First word in the Couplets
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Repeated Word in Couplet Ending
Most common Last word in the Couplets
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22