அமுதம் உயிருக்கு ஊட்டச்சத்தை தரக்கூடிய சிறப்புடையது.
அத்தகைய அமுதம் அழுக்குப் படிந்த வீட்டு முகத்திலோ- சாக்கடையிலோ சிந்திவிட்டால், திரும்ப அதை எடுத்து அருந்த முடியாது. பயன் இல்லாமல் போய்விடும்.
அதுபோல, கல்வியறிவு இல்லாத மூடர்கள் முன்னிலையில் அறிவுடையோர் சொல்லும் சொல் பயனில்லாமல் போகும்.
"அறிஞர்கள், தங்களோடு ஒத்த அறிவுடையோர் சபையில் பேசுவதே சிறப்பானது" என்ற கருத்து உணர்த்தப்படுகிறது.