O reakcji sąsiadów

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சாருகேசி  |  Tala: ஆதி
பல்லவி:
அலர் எழ ஆருயிர் நிற்கும் - இதனைப்
பலரும் அறியார் பாக்கியத்தால்

அநுபல்லவி:
மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு மென்மேலும் ஈந்த திவ்வூரே!

சரணம்:
ஊரவர் கௌவை எருவாக அன்னை சொல்
நீராகவும் நீளும் இந்த நோய் தன்மையில்
யாராலும் தடைசெய்ய முடியுமோ எம்காதல்
அனலிடை நெய் சொரிந்தால் அணையுமோ பாரில்

தலைவி:-
அஞ்சுதல் வேண்டாமென்று கைமேல் அடித்துச் சொன்னார்
ஆயினும் நாணும்படி நம்மைவிட்டு ஏன்பிரிந்தார்
மிஞ்சும் இவ்வலருக்கு நானும் நாணுவதுண்டோ
வேண்டிய தெல்லாம் பெற மீண்டும் விரைவர் அன்றோ!




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22