O stosunku do krewnych i przyjaciół

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: தேசிகதோடி  |  Tala: அடதாளம்
கண்ணிகள்:
குற்றம் இல்லாதது சுற்றம் தழாலது
உற்றதாம் முன்னே சோல - ஒரு
பற்றற்ற கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.

குறைவற்ற மழைபெய்தும் கரையற்ற குளமாயின்
நிறையுமா தண்ணீர் அங்கே - நல்ல
உரையாடி இனத்தோடு கலக்காத பேருக்கும்
உறையுமா செல்வம் இங்கே.

கரவாமல் காக்கையும் உறவோடு கலந்துண்ணும்
கருத்துடனே அழைக்கும் - இனம்
மறவாத பண்புள்ள செல்வர்க்கே ஆக்கமும்
மாநிலத்தில் தழைக்கும்

சினமற்ற இன்சொல்லும் கொடுத்தலுமாம் கொடைச்
செல்வம் திருக்குறளே - இதில்
மனம் வைத்துப் பார்க்காமல் மண்ணில் புதைப்பவர்
வாழும் இடம் இருளே.

பூத்துக் குலுங்கிடும் கிளைகளைத் தாங்கியே
பூமியில் நிற்கும் மரம் - செல்வர்
ஏத்தும் பொருளதும் இனநலம் சூழவே
என்பதைக் காட்டும் திரம்.




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22