O wartości wiedzy

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.   (௩௱௯௰௧ - 391)
 

Ten, kto mądrość chce posiąść, nie będzie z tym zwlekał. Wiedzę trzeba układać w rozumie.
Bohdan Gębarski (Tirukkural - Święta księga południowych Indii)

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: மகாநந்தி  |  Tala: ஆதி
பல்லவி:
கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி எனும் கைப்
கருத்தினை யறிந்திடுவோம்

அநுபல்லவி:
பொய்ப் பொருள் போகத்தில்
புரண்டிடும் செல்வத்தைப்
போற்றத் தகுந்த விதம்
பொலிவுறச் செய்வதினால்

சரணம்:
தோண்டு மளவில் மணல் கேணியில் நீர் ஏறும்
துலங்கும் மக்களறிவும் கற்றனைத்தே ஊரும்
வேண்டு மளவும் கற்கக் கசடறக் கற்பவை
விளங்கிடக் கற்றவிதம் நிற்பதே தக்கவை

"எண்ணென்ப வேனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்" காம் துணை என்றும்
எண்ணில் அழியாச் செல்வம் கல்வியாம் பொருளே
எழுமைக்கும் பயன்பெற இசைத்திடும் குறளே




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22