O lekkomyślnej mowie

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: விசாரத்  |  Tala: ரூபகம்
கண்ணிகள்:
பயனற்றச் சொல்லைச் சொல்லாதே - நீ
பதடி என்னும் பழி ஏற்றுக்கொள்ளாதோ
நயனற்ற தாயினும் பொன்னே - என
நவில்கின்ற சொற்களில் பயன் காண்பாய் முன்னே

பயனில்ல பல்லார்முன் சொல்லல் - என்றும்
நயனில்ல நாட்டார்கண் செய்தலின் அல்லல்
நயன்சாரா நன்மையின் நீக்கும் - மேலும்
பயன்சாராப் பண்பில் சொல் பழிபல ஏற்கும்

சீர்மை சிறப்பொடு நீங்கும் - இதை
நீர்மையுள்ளோர் சொலின் நேர்மை பின்வாங்கும்
கூர்மதி கொண்டிதைக் காண்க - சான்றோர்
கொள்ளத் தகுந்தசொல் குறைவறப் பூண்க

பூ விளங்கும் மாலைபோல - செழும்
பொன் கொண்டிழைத்திட்ட நன் மணிபோல
நாவிளங்கும் சொற்கள் கோவை - தினம்
நாடிப்பயில்க நீ திருக்குறட்பாவை




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22