O słusznym postępowaniu

பு. ஆ. முத்துக்கிருஷ்ணன் (திருக்குறள் இசைமலர்)

Raga: சிம்மேந்திர மத்திமம்  |  Tala: ஆதி
பல்லவி:
ஒழுக்கமே வாழ்க்கையின் உயர்நிலையாகும்
உலகில் நன்றிக்கோர் வித்தனெக் கூறும் நல்

அநுபல்லவி:
"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்" என்னும் நம் திருக்குறள்

சரணம்:
நிறைபெறும் எரிக்குக் கரையது போல
நெல்விளை வயலுக்கு வரப்பது போல
உரைதரும் மாந்தர்கள் உயரமென்மேலே
ஒழுக்கமே அரண் என உதவுவதாலே

வறுமைப் பிணிகள் நம்மை வருத்தியபோதும்
வாழ்க்கை வழியில் பல வளைவு கண்டாலும்
பொறுமையாய் ஒழுக்கத்தைப் போற்றியே வளர்ப்போம்
பொதுநலக் கருத்தின்னும் பொலிவுறச் சிறப்போம்




Rozdział popularny

Popularna para

Powtarzające się słowo w parach
Najczęściej powtarzane słowo w Thirukkural.
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. இல்லை - 22

Powtórzone słowo w parze Zaczynając od nowa
Najpopularniejsze pierwsze słowo w "Parach".
  1. ஆற்றின் - 5
  2. இன்பம் - 5
  3. நனவினால் - 5
  4. காமம் - 4
  5. காமக் - 4

Powtórzone słowo w koñcu kończ¹cym zwi¹zek
Najpopularniejsze słowo "Ostatnie słowo w parach".
  1. படும் - 42
  2. தரும் - 37
  3. இல் - 32
  4. கெடும் - 28
  5. செயல் - 22